Month: September 2011

தூக்கு மேடையில் நிற்பது அரசியல் நியாயம் : தோழர் மருதையன்

ஒரு சாதாரண கொலைவழக்கை பயங்கரவாதமாக சித்தரிக்கும் இந்த அரசியல் மோசடியின் அடிப்படையில்தான் மூவருக்கும் எதிரான மரண தண்டனை மட்டுமின்றி, புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் மக்கள் மத்தியில் ...

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற பெயரில் வடக்கில் துண்டுப் பிரசுரம்!

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற பிரசுரத் தலைப்பிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பிரசுரத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றச் ...

மக்களின் காணிகளை அரசாங்கம் ரி 56 ரக துப்பாக்கியைக் காண்பித்துக் கொள்ளையிட்டது

சுதந்திரமாக வாழ்ந்துவந்த பானம மக்களை துப்பாக்கியால் நிர்க்கதிக்குள்ளாக்கி தற்போதைய அரசாங்கம் அந்த மக்களின் காணிகளைக் கொள்ளையிட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ தெதிசாவே பிரதான சங்கநாயக்கர் சந்திர ரத்தன தேரர் ...

இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள் : இந்திக ஹேவாவிதாரண

இரயிலொன்றுக்கு கல்லெறிந்ததாகக் குறிப்பிட்டு மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனொருவரை கடற்கரையில் வைத்துத் தாக்கி, அவரை கடலில் மூழ்கி

‘கிரீஸ் பூதங்கள் : இனச்சுத்திகரிப்பின் நுண்மையான வடிவம்’ : பரணிகிருஸ்ணரஜனி

பெண்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிடூம் அளவு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக அவர்களது முலைப்பகுதிகளை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பல இடங்களில் பதிவாகியிருக்கிறது.

மர்ம மனிதன் பற்றிய உண்மைகள் : புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி

தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களை அச்சுறுத்தி அடக்கி வைத்திருக்கும் பேரினவாத ஒடுக்கு முறையின் ஒரு வடிவமாகவே இம் மர்ம மனிதன் அச்சுறுத்தல் நிகழ்த்தப்பட்டு வருகிறது

இன ஒற்றுமைக்காகவும், புதிய சமூகத்தை கட்டியெழுப்பவும் யாவரும் போராட் வேண்டும் : ரில்வின் சில்வா

1. வடக்கில் நாம் ஆரம்ப கட்ட தேர்தல் வெற்றிகளை பெறுகின்றோம் என்பதே யதார்த்தம். 2. மக்கள் உரிமைகளுக்காக பேகாராடும் எம்முடன் மக்கள் கைகோர்த்துள்ளனர்! ரில்வின் சில்வா ஜே.வி.பியின் ...

Page 6 of 8 1 5 6 7 8