Month: June 2011

தீண்டாமை தலைவிரித்தாடும் தமிழகம்-தேவை, புதிய பாதை! : கதிர்

இன்றுகூட அந்த வட்டாரத்தில் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் அகமுடையார் சாதியைச் சேர்ந்த மாணவர்களைத் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ‘ஐயா’ என்றுதான் அழைக்க வேண்டும்.

இலங்கை கூட்டுக் கொலை செய்யும் அரசு, இந்தியா மெல்லக் கொல்லும் அரசு : அருந்ததிராய்(இன்று ஜூன் 12, 2011 பொதுக்கூட்டம்)

வெளிப்படையான போர் ஒன்றைத் தொடுத்து பெருந்தொகையான மக்களைக் கொன்றொழித்தது இலங்கை அரசு. அந்த இலங்கையை இந்தியா ஆதரிக்கிறது.

தமிழ் அரசியல் கைதிகள் நிர்வாணப்படுத்தி கேவலப்படுத்தப்படுகிறார்கள் : உந்துல் பிரேமரட்ன

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஏனைய கைதிகளால் மனிதாபிமானமற்ற வகையில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அரசியல் கைதிகளின் ஆடைகளை ஏனைய கைதிகள் பலவந்தமாகக் ...

ஐ.நா வளாகக் கூட்டத்தில் செ.கஜேந்திரன் நிகழ்த்திய உரை

இலங்கைத்தீவில் நிலவுகின்ற பிரச்சினை பற்றி விசாரணை செய்வதற்கான ஏற்பாடுகளை மிகப் பொருத்தமான இத்தருணத்திலே ஏற்பாடு செய்தமைக்காக மட்டுமன்றி விசாரணையின் போது எமது கட்சியின் சமர்ப்பணங்கள் செய்வதற்காக எங்கள் ...

கால்களை உடைக்கும் இராணுவத்தின் தலைமைத்துவ பயிற்சி

இலங்கையை இராணுவமயப்ப்படுத்தும்  நோக்கில் மகிந்த ராஜபக்ச குடும்ப அரசு மேற்கொண்டுவரும் தலைமைத்துவப் பயிற்சி என்ற செயன்முறை மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மாதுருஓயா இராணுவ முகாமில் மாணவர்களுக்கான தலைமைத்துவப் ...

துப்பாக்கிக் குண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் இன்னும் வைத்தியசாலையில் !

கட்டுநாயக்க சம்பவத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிக் குண்டுத் தாக்குதலில் காயமுற்ற ஒரு ஊழியர், இன்னும் ராகம வைத்தியசாலையின் 27 ஆவது வாட்டில் சிகிச்சை பெற்றுவருவதாக சுதந்திர வர்த்தக ...

பல்லாயிரக்கணக்கான போராளிகள் எங்கே? – கொல்லப்பட்டனரா??

போரின் பின் 839 புலி உறுப்பினர்கள் மாத்திரமே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கொழும்பு, பூஸா மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் ...

வன்முறைக் கலாச்சாரம் – அனசிற்கு அச்சுறுத்தல்விடுக்கும் “அதிர்வு” இணையம் : சபா நாவலன்

அனஸ் என்ற ஊடகவியலாளனின் ஜனநாயகத்தை வன்முறை மூலம் அழிக்க முயலும் கோழைகளை நான் செத்துப்போகும் வரை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளேன்.

Page 9 of 14 1 8 9 10 14