சென்னையில் நடைபெற்ற போராட்டம் : அறிக்கை
நாங்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கல்வி உரிமை பறிபோவதற்கு எதிராகவும், மக்களின் அடிப்படை தேவைகளுக்காகவும் தொடர்ச்சியாக போராடி வருவது தாங்கள் அறிந்ததே. முத்துக்குமார் சாவின் பொழுது ...
நாங்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கல்வி உரிமை பறிபோவதற்கு எதிராகவும், மக்களின் அடிப்படை தேவைகளுக்காகவும் தொடர்ச்சியாக போராடி வருவது தாங்கள் அறிந்ததே. முத்துக்குமார் சாவின் பொழுது ...
இலங்கை அரசு தமிழ்ப்பேசும் நலனில் அக்கறை கொள்கிறது என்றும், இன்றைய உடனடித் தேவை அபிவிருத்தி, மறுவாழ்வு போன்றவற்றிற்கு இலங்கை அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் மிகப்பெரும் பிரச்சார ...
தன்னார்வ நிறுவனங்களும் உதவி அமைப்புக்களும் மக்களுக்குச் சேவை செய்வதாகவும் வறுமையிலிருந்து அவர்களை விடுவிப்பதாகவும் பெருமை பேசிக் கொள்கின்றன. ஆனால் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. தமது உரிமைகளுக்காகப் போராடும் ...
ஐரோப்பிய நாடுகள் மீள முடியாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. நாளை(30.06.2011) பிரித்தானியாவில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பல பாடசாலைகள் ஏற்கனவே மூடப்படுவதாக அறிவித்துள்ளன. இதே வேளை நேற்று ...
இலங்கை அரசு பாதுகாப்பு என்ற தலையங்கத்தில் இலங்கை முழுவதும் சிங்கள பௌத்த மேலதிக்கத்தை நிறுவி வருகிறது. சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான கல்காச்சார ஒடுக்கு முறையின் ஒரு ...
இலங்கை அரசின் புலனாய்வு துரையால் கடத்தபட்டு கனாமல் போனொர் விபரங்களை வெளிவிடவேண்டும் 28-06-2011 அன்று நெதர்லாந்த்தில் INTERNATIONAL COMMITTEE AGAINST DISAPPEARANCE ஓரு ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலை நடத்தினர். ...
ஏழை நாடுகளின் மக்கள் உழைப்பை வரிப்பணமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ அறவிட்டு அமரிக்காவை மையப்படுத்திய பொருளாதாரச் சுரண்டலை கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனமான ஐ.எம்.எப் இன் புதிய தலைவர் ஒரு ...
இக்கவிதை நூல் என்னிடம் கொண்டு வந்த சேதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதைவிட வேறு எந்த நோக்கமும்மில்லாது, என் மீது உட்கார்ந்து கொண்ட மனப்பாரத்தை இதன் மூலம் கொஞ்சமேனும் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.