Month: June 2011

இன்று – 14.06.2011- சனல்4 காண்பிக்கப்படும் போர்க்குற்ற ஆவணப்படம் குறித்து பிரித்தானியப் பத்திரிகைகளில் கட்டுரைகள்.

சனல் 4 இல் இன்று(14.06.2011) வன்னி இன அழிப்புக் குறித்துக் காண்பிக்கப்படும் ஆவணத் தொகுப்பு பல வெளிவராத போர்க்குற்ற நிகழ்வுகளை வெளிக்கொண்டு வரலாம் என்ற எதிர்பார்பு நிலவுகிறது. ...

கமலினி குறித்த முறைப்பாடுகளை முன்வைக்கும்படி கோரிக்கை

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தவரெனக் கருதி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கமலினிக்கு எதிராக முறைப்பாடுகளை மிக விரைவாக முன்வைக்கும்படி கொழும்பு பிரதான ...

ஏழைகளுக்கான குறைந்தபசத் திட்டங்களைக் கூட ரத்துச்செய்யும் ஜெயலலிதா அரசு : தொடரும் போராட்டங்கள்

  உலகின் அதிக வறுமையான நாடாகக் கணிக்கப்பட நாடுகளை விட வறுமையான பெரும்பான்மை மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்தியாவில் ஏழைகம்மக்களின் அடிப்படை வசதிகளைக் கூட அதிகார வர்க்கம் ...

எமது எதிர்கால முன்னெடுப்புகளை கட்சியின்கொழும்பு மாவட்ட மாநாடு தீர்மானிக்கும் : மனோ கணேசன்

எதிர்வரும் சனிக்கிழமை ஜுன் 18ம் திகதிகொழும்பில் நடைபெறவுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட மாநாடு,மேல்மாகாணத்தில் தமது கட்சியின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகளை தீர்மானிக்கும் எனஜனநாயக மக்கள் ...

ஏனைய இன மக்களோடு தமிழர்கள் இணைந்து போராடவேண்டும் : லண்டனில் அருந்ததி ராய்

லண்டன் பிரன்ட்ஸ் ஹவுசில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அருந்ததி ராய் பேசும் போது இலங்கை இனப்படுகொலை குறித்துக் குறிப்பிட்டார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையில் பல்லாயிரக் கணக்கான அப்பாவிமக்கள் ...

ஊடகவியலாளர்கள் படுகொலை : இலங்கைக்கு நான்காவது இடம்

ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்களை சுதந்திரமாக நடமாட விட்டுள்ள உலக நாடுகளிடையே நான்காவது இடம் இலங்கைக்குக் கிடைத்துள்ளது. ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு ( Committee to Protect Journalists ...

அரச மாளிகை ஊக்க மருத்துவர் : எம்.ரிஷான் ஷெரீப்

ஈலியந்த லிண்ட்ஸே வைட் என முழுப் பெயர் கொண்ட இவர் முன்பு கொழும்பு, பலாமரத்தடிச் சந்தியில் மறைவாக ஜாக்பொட் சூதாட்ட உபகரணங்கள் சிலவற்றை வைத்துக் கொண்டு, விளையாட ...

Page 8 of 14 1 7 8 9 14