லண்டனில் நாடு கடத்த இருந்தோரில் ஒருவர் தற்கொலை முயற்சி
இன்று மாலை ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட தமிழர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இந் நிலையில் அவர்களில் சுதகரன் என்னும் இளைஞர் தற்கொலைக்கு முயன்று ...
இன்று மாலை ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட தமிழர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இந் நிலையில் அவர்களில் சுதகரன் என்னும் இளைஞர் தற்கொலைக்கு முயன்று ...
போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என சனல் நான்கின் ஆவணப்படத்தின் பின்னர் டேவிட் கம்ரன் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும், ஐக்கிய ...
அவர்கள் மிருகங்களைப் போல நடத்தப்படுகிறார்கள். சிறைக் கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்.
இலங்கையில நிலைமைகள் வழமைக்கு திரும்பும் வரையில் எவரையும் நாடு கடத்துவது பொருத்தமாகாது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை ஒத்தி ...
சனல் நான்கில் இலங்கை இனபடுகொலை அவலங்கள் காண்பிக்கப்பட்டன. இனப்படுகொலைகளுக்கும் மனித அவலங்களுக்கும் எதிரான உலகப் பொது அபிப்பிராயத்தை உருவாக்கும் நோக்கிலும் படுகொலையாளர்களை அன்னியப்படுத்தித் தண்டிக்கும் நோக்கிலும், பாதிக்கப்பட்ட ...
அடையாளங்களைப் புனிதத் தன்மையோடு உருவாக்குதலும் அவற்றை முதலீடாகப் பயன்படுத்திக்கொள்தலும் ஆரம்பத்திலிருந்தே அழிவை நோக்கி வழிநடத்தப்பட்ட இராணுவப் போரின்..
நேபாள மாவோயிசக் கட்சியின் அதிகாரத்தை முழுமையாகக் கையகப்படுத்தும் அதன் தற்போதைய தலைவர் பிரச்சண்டா செயற்படுவதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சி அதிகாரம் நிறுவப்படும் வேளையில் வர்க்க மோதல்கள் உருவாவது ...
கீழ் வரும் குறிப்பை மின்னஞ்சல் வழியாகவோ அச்சுப் பிரதியாகவோ பிரித்தானிய மக்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.