Month: June 2011

தொழிலாலர் மீதான தாக்குதல் – நாட்டின் உறுதித்தன்மையைச் சீர்குலைக்க அன்னிய சக்திகள் முயற்சி – இலங்கை அரசு

பேரினவாத, சர்வாதிகார அரசான இலங்கை அரசு தனது உறுதித் தன்மை சீர்குலைக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டின் உறுதித் தன்மை சீர்குலைப்பதற்கு சில தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருவதாக ...

தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – கோதாபாயவே முழுப்பொறுப்பு : சரத் பொன்சேகா

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் அனைத்து பொறுப்புகளையும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொள்ள ...

சிங்களத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவோம் : புதிய திசைகள்

சிங்களத் தொழிலாளர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிக ஒவ்வொரு தமிழ்ப் பேசும் அமைப்புக்களையும் குரல் கொடுக்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறோம்.

நீதிபதிக்கு எதிரான இராணுவப் பயங்கரவாதம்!

மாத்தறை நீதவான் திரு. கே.டீ.எல் சமன்குமார மற்றும் அவரது மனைவியான ஜி.எல் தில்ஹானி ஆகியோரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாத்தறை, 3ஆவது கெமுனுஹேவா முகாமைச் சேர்ந்த இராணுவ ...

கருணா காட்டிக்கொடுத்ததை பகிரங்கப்ப்படுத்தும் இலங்கை இனப்படுகொலை மாநாடு!

பயங்கரவாத அழிப்பு என்ற தலையங்கத்தில் இனப்படுகொலை நடத்திய இலங்கை அரசு தனது இன அழிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கருணா எவ்வாறு ...

Page 14 of 14 1 13 14