தமிழர்கள் தனிநாயம் அடிகளாரை அறியாமல் இருக்க கூடாது : மனோ கணேசன்
தனிநாயகம் அடிகளார் பாடசாலை விழாவில் மனோ கணேசன் தமிழர்கள் வணபிதா தனிநாயகம் அடிகளாரை அறியாமல் இருக்க கூடாது. அடிகளாரை அறியாத தமிழர்கள் உண்மைத் தமிழர்களாக இருக்கவும் முடியாது. ...
தனிநாயகம் அடிகளார் பாடசாலை விழாவில் மனோ கணேசன் தமிழர்கள் வணபிதா தனிநாயகம் அடிகளாரை அறியாமல் இருக்க கூடாது. அடிகளாரை அறியாத தமிழர்கள் உண்மைத் தமிழர்களாக இருக்கவும் முடியாது. ...
பிரித்தானியாவில் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சுமார் 300 பேரை பிரித்தானியா திருப்பி அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜுன் 16ஆம் திகதி வாடகைக்கு அமர்த்தப்பட்ட சிறப்பு ...
தெற்காசிய நாடுகளில் தரமான இலவச மருத்துவ சேவை வழங்கப்படும் மிகச்சில நாடுகளில் இலங்கையும் ஒன்று. இச்சேவை ராஜபக்ச அரசாங்கத்தால் கட்டணச் சேவையாக்கபடுகின்றது. மிக நீண்ட காலமாகவே இலங்கையின் ...
ஜெயலலிதாவின் தலையீடு இப்போராட்டத்தை மீண்டும் மக்களிடமிருந்து பிரித்து 80களில் இருந்தது போன்று மீண்டும் அதிகார மையங்களின் பிடியில் சிக்கவைக்கும் அபாயத்தை உருவாக்கும்.
தமிழகத்தின் பதினான்காவது சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல்களில், கருணாநிதியின் தி.மு.க.வைத் தோற்கடித்து நிராகரிப்பதற்கு எந்த அளவு தகுதியான காரணங்கள் இருந்தனவோ, அதுபோல ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க.வைத் தேர்ந்தெடுத்து ஆட்சிப் பொறுப்பை ...
சென்னையில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு நள்ளிரவில் மும்பைக்குப் புறப்பட்டுச் சேன்ற போதுதான், நடுவானில் இந்த விமானத்துக்கு எச்சரிக்கை தரப்பட்டு இந்திய அரசால் கட்டாயமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது.
இனப்படுகொலை தொடர்பான குற்றத்தில் இலங்கை அதிபர் ராஜபட்ச தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ., குணசேகரன் ...
இன்று தமிழ் மொழி மூலம் வெளிவரும் சஞ்சிகைகளின் தாயகம், பண்பாடு, புதிய மலையகம், மல்லிகை, ஞானம், அகவிழி, சொல் என பல காணப்படுகின்றன. அவற்றுடன் செங்கதிர் என்னும் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.