Year: 2010

வங்கதேசம் தொழிலாளர் போராட்டம் தீவீரமடைகிறது.

தனியார் தாராளமயக் கொள்கையினால் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்கள் பட்டினியின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ள நிலையில் எளிய தொழிலாளர்களின் வாழ்க்கையும் மிகக்குறைந்த ஊதியம் பெரும் மக்கள் ...

தூக்குத் தண்டனையைத் தொடர வேண்டும்- முன்னாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.

உலகெங்கிலும் பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது.இந்தியாவிலும் நீண்டகாலமாக மனித உரிமையாளர்கள் மரணதண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிற நிலையில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் ...

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படைத் தாக்குதல்.

மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கு வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் மீனவர்களைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இச்சம்பவம் நேற்றும் நடந்துள்ளது. ...

இந்திய விசேட குழு இந்த வாரம் இலங்கை பயணம் : சிதம்பரம்

இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் குழு ஒன்று இந்தவாரம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் ப.சிதம்பரம் இன்று காலை தெரிவித்தார். ஜூலை 22ம் திகதி மன்மோகன் சிங் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் ...

இரட்டைத் தேசியமும் புதிய சூழலுக்கான மார்க்சியப் பிரயோகமும் : லெனின் மதிவானம்

பெரும் தேசியவாதமும் தமிழ் மக்களுக்கு விரோதமான அரசியல் பொருளாதார நடவடிக்கைகளையும் உரிமை மீறல்களையும் இனவொடுக்குமுறைகளையும் மேற்கொண்ட போது இனவாதம் பிரதான முரண்பாடாக உருவெடுத்தது.

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம்

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகம் ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் நேற்று முன்தினம் இடம்பெற்று முடிந்த மத்திய அமைச்சரவைக் ...

கே.பி கைதுசெய்யப்படவில்லை : இலங்கை அரசு

கே.பி இலங்கை அரசால் மலேசியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார் என்று இலங்கை அரசு ஒரு வருடங்களின் முன்னர் அறிவித்திருந்தது. இப்போது இது குறித்த்து வேறுபட்ட தகவலை ...

கொல்லப்படுவதிலிருந்து தப்பியோடிய அகதிகளிடம் கொள்ளையடிக்கும் புலம்பெயர் தமிழர்கள்

டெலோ அமைப்பில் இருந்து பிரிந்த சிறி டெலோ அமைப்பினர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுத்தல், காணிகளில் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக கூறி பாரிய ...

Page 83 of 237 1 82 83 84 237