Year: 2010

கும்பகோணம் 94 குழந்தைகள் கொலை -குற்றவாளிகள் மூவரும் விடுதலை.

தமிழகத்தின் கும்பகோணம் பகுதியில் கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி என்னும் பெயரில் தனியார் பள்ளி ஒன்று ஓலைக்கொட்டகையில் இயங்கி வந்தது. கடந்த 2004, ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் ...

காஷ்மீர்?

காஷ்மீரில் அந்நிய பயங்கரவாத சக்திகள் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டுகிறது என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு. ஆனால் காஷ்மீர் மக்களோ இந்திய, பாகிஸ்தான் இரண்டு அரசுகளுமே தங்களை ஒடுக்குவதாகவும். தங்களை ...

என் மீதான வழக்குகள் அரசியல் நோக்கம் கொண்டவை- போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா.

இறுதிப் போரின் போது ஐம்பதாயிரம் பேர் வரையான மக்கள் கொல்லப்பட்டதன் சூத்திரதாரிகளும் ஒருவர் முன்னாள் இராணுவத் தள்பதி சரத்பொன்சேகா போருக்குப் பின்னரான அதிகாரச் சண்டையில் கைது செய்யப்பட்டு ...

2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

மூன்றாம் உலக நாடுகளின் இயர்க்கை வளங்களை கொள்ளையடிக்கும் அமெரிக்கா தனது நாட்டு குளிர்பானங்களை அனைத்து மக்களுக்குமான பானமாக மாற்ற அந்தந்த நாடுகளில் உள்ள தண்ணீரை உறிஞ்சி நிலத்தடி ...

ஒபாமா நவம்பர் மாதம் இந்தியா வருகை?

அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அவர் இந்தியாவுக்கு நவம்பர் மாதம் வருகிறார்.அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின், ஒபாமா ...

அரசியல் யாப்பு திருத்தமும் ‐ ரணில் மகிந்த பேச்சுவார்த்தையும் : இராமலிங்கம் சந்திரசேகர்

ஒரு நாட்டில் இருக்கும் சட்டமானது அக்காலத்தின் ஆளும் வர்க்கத்தின் விருப்பமென மார்க்ஸிசம் குறிப்பிடுகிறது. தனது மூலதனம் எனும் பிரசித்தமான புத்தகத்தில் கார்ல் மார்க்ஸ் நீதியின் உயிர் சொத்துக்களாகும் ...

மலையகத்தில் முச்சந்தி இலக்கியவட்டம் ஏற்பாடு செய்திருந்த இலக்கியச் சந்திப்பு!

நாம் அனைத்தும் அறிந்தவர்கள், வழிப்படுத்த வந்திருக்கிறோம் என எவரும் சொல்லமுடியாத நெருக்கடி நிலை இன்று உள்ளது.

சீமான் கைது பற்றி கருத்துச் சொல்ல விரும்பவிலை- இயக்குநர் பாரதிராஜா.

இயக்குநர் பாரதிராஜா தமிழினப் பற்று மிகுந்தவர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பவர் என்று பலர் நம்பிக் கொண்டிருந்தனர். இதில் ஈழத் தமிழர்களும் அடக்கம். ஆனால் தான் ஒரு ...

Page 84 of 237 1 83 84 85 237