Year: 2010

வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனம் மீதான தாக்குதல் : இலங்கை அரசிற்குக் கருத்தில்லை

இன்று அதிகாலை 1.30 மணியளவில் வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தின் செய்திப்பிரிவு தாக்கப்பட்டு முற்றாக எரியூட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசை விமர்சிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதற்காக இந்தத் தாக்குதல் ...

காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது பெரும் நிம்மதி அளிக்கிறதாம்- சொல்கிறார் பான்கிமூன்.

கடந்த ஆறு மாதங்களாக காஷ்மீர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கடத்தல், பாலியல் வன்முறை, கொலைகளால், எல்லா காஷ்மீரிகளுமே வீதிக்கு வந்து இந்தியாவுக்கு எதிராக போராடி வந்தனர். ...

நக்சல் பிரச்சனைக்கு மூன்று ஆண்டுகளில் முற்றுப் புள்ளி- ப.சிதம்பரம்.

நீண்டகால போராட்ட வரலாறைக் கொண்ட இந்திய நக்சல்பாரி இயக்கம்தான் ஒருங்கிணைந்த மாவோயிஸ்ட் அமைப்பாக பழங்குடி மக்களுக்காக போராடி வருகிறது.தெலுங்கானா விவசாயிகள் கலத்தை அடக்கி விட்டதாக இதே காங்கிரஸ் ...

ஒரு இலங்கை அரச உளவாளியின் வாக்குமூலம் : அஜித்

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த சில முக்கியத் தலைவர்கள், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்பட யாருமே இந்த புதிய சூழ்நிலையை புரிந்து கொள்ளவில்லை.

நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய முடியாது!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனையும், அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையும் அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் 4 பேரையும் ...

இலங்கை – இந்தியா – கருணாநிதி முக்கூட்டு : இலங்கை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்

மன்மோகன் சிங் இலங்கை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக பிரதிநிதி ஒருவரை அனுப்புவதாகக் கருணாநிதிக்குக் கடிதம் எழுதியது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட இலங்கை அமைச்சர், கருணாநிதி - ...

மீண்டும் தமிழர்களைத் துரத்தும் இலங்கைப் பேரினவாத அரசு!

ஏ.9 வீதிக்கு கிழக்காக உள்ள முறிகண்டி, இந்துபுரம், சாந்தபுரம் பிர முறிகண்டி, இந்துபுரம், சாந்தபுரம், செல்வபுரம் பிரதேசங்களை உள்ளடக்கிய 4611ஏக்கர் நிலப்பகுதி படையினரின் பயன்பாட்டிற்காக அரசாங்கம் சுவீகரித்துள்ளதாக ...

பாக் விமான விபத்து 152 பேர் பலி.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே மார்கலா மலைப்பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விமானத்தில் இருந்த 152 பயணியின் கதி என்ன என்று தெரியவில்லை.துருக்கியில் இருந்து இஸ்லாமாபாத் சென்றது ...

Page 85 of 237 1 84 85 86 237