ருகுணு பல்கலைக் கழக மாணவர்கள் இலங்கை அரசிற்கு எதிராகப் போராட்டம்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளனர். றுகுணு பல்கலைக்கழக மாணவனான சுசந்த அருண பண்டாரவின் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு ...







