26 ஆண்டுகளுக்குப் பின் போபால் விசாரணைக் கமிஷன்.
அமெரிக்கா முதலாளி வாரன் ஆண்டர்சனின் லாபவெறிக்குப் பலியான போபால் மக்கள் 20,000 பேருக்கும் இந்திய் ஆளும் வர்க்கங்கள் இணைந்து செய்த துரோகங்கள் முடிந்து ஆண்டுகள் 26 ஆகிவிட்டன. ...
அமெரிக்கா முதலாளி வாரன் ஆண்டர்சனின் லாபவெறிக்குப் பலியான போபால் மக்கள் 20,000 பேருக்கும் இந்திய் ஆளும் வர்க்கங்கள் இணைந்து செய்த துரோகங்கள் முடிந்து ஆண்டுகள் 26 ஆகிவிட்டன. ...
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடங்க விருப்பதை ஒட்டி கருணாநிதி மெள்ள தன்னுடைய நாடகங்களை அரங்கேற்றத் துவங்கியிருக்கிறார். இலங்கைக்கு குழு அனுப்புவது, தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து விட்டு ...
15 லட்சம் விவசாயிகளின் பிரச்சனையான கள் இறக்கும் தொழிலுக்கு அனுமதி கோரி செம்மொழி மாநாட்டையொட்டி போராட்டம் நடக்க விருந்த நிலையில் அப்போராட்டங்களை விலக்கிக் கொள்ளுமாறும் செம்மொழி மாநாட்டிற்குப் ...
வாஷிங்டன், ஜூலை 26: தலிபான் அமைப்புக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு உதவுவதாக போலந்து ரகசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்நாட்டுடனான உறவு தங்களுக்கு மிகவும் முக்கியமானது ...
வன்னிப் பிரதேசங்களில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வு துன்பங்கள் நிறைந்த துயர வாழ்வாகத் தொடர்வதையே காணமுடிகிறது. வீடு வாசல்களை இழந்து தவித்த நிலையிலே மீளக் குடியமர்ந்த ...
மட்டக்களப்பில் கன்னபுரம் கிராமவாசிகளை அக்கிராமதில் முருகன் கோவில் ஒன்று அமைக்கப் போவதாக கிரமடத்தில் இருந்தவர்களை இலங்கை அரசு வெலியேற்றியுள்ளது. விசேட இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கிராமவாசிகளை ...
பிரபாகரன் குழுவைச் சார்ந்தவர்களும் எம்மைச் சார்ந்தவர்களுமாக 27 போராளிகள் அங்கு கூடியிருந்தனர். இந்த வாக்கெடுப்பு ஒரு இரகசிய வாக்கெடுபாகவே நடைபெறுகிறது.
மக்கள் விரோத ஜெயலலிதா ஆட்சியில் தமிழகமே ஊழல் சுடுகாடாக மாற்றப்பட்டது. ஆடம்பரமான வளர்ப்பு மகன் திருமணம், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களிலும் ஜெயலலிதா, சசிகலா கும்பல் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.