Year: 2010

வட கொரிய மக்கள் நடன விழா துவங்கியது.

உலகின் மிகப் பெரும் நாட்டிய திருவிழா என்று கருதப்படும் அரிரங் திரு விழா வடகொரியாவின் பியாங்யாங் நகரில் தொடங் கியது. ஏராளமான சிறுவர் கள் உள்ளிட்டு ஒரு ...

காஷ்மீர் உரிமைப் போராட்டம்-உச்சக்கட்ட அடக்குமுறை.

காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் அதன் உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது பள்ளத்தாக்கில் மக்கள் நேரடியாக இந்தியப் படைகளோடு மோதி வருகிறார்கள் . இப்போராட்டத்தை அடக்க முடியாமல் இந்தியா ...

வன்னியின் பெரும் பகுதியை இராணுவம் ஆக்ரமித்து நிற்கிறது-சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இலங்கையின் வன்னிப் பகுதியில் 4 லட்சம் சிங்களர்களை குடியேற்ற அந்நாட்டு அரசு முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சுரேஷ் பிரமேச்சந்திரன் புகார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் ...

போர் ஒத்திகை நடத்தினால் எதிர்த்தாக்குதல்: வட கொரியா எச்சரிக்கை.

ஆசியாவில் பதட்டத்தை உருவாக்கும் நோக்குடனும்,  தனது இராணுவ வல்லமையை நிறுவும் நோக்குடனும் அமெரிக்கா தென் கொரியாவுக்கு ஆதரவாக போர் ஒத்திகை ஒன்றை நடத்திவருகிறது. இந்நிலையில் வட கொரியா ...

கருணாநிதி அரசின் மக்கள் விரோதப்போக்கு – எழுச்சிக் கூட்டம் : கருத்துரிமைக்கான கூட்டமைப்பு

ஈழத்தமிழர்களின் இன்றைய அவலம் பற்றி யார் பேசினாலும் அவர்களை தேசத்துரோகிகள் என்று பட்டம் சூட்டும் தமிழக அரசு

புலிகளைக் சுட்டிக்காட்டி இரணுவ ஆட்சிச் சூழலை நீடிக்கும் இலங்கை

அவசரகாலச் சட்டத்தை ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் 82 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ...

நமது குழந் தைகளும் சிறுவர்களும் ஏன் மடிய வேண்டும் – பிடல் காஸ்ட்ரோ.

ஹவானாவில் கம்யூ னிஸ்ட் இளைஞர் லீகின் தேசிய வாரியக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று உரையாற்றிய போது இக் குற்றச்சாட்டைக் கூறினார். உச்சநேர தொலைக்காட்சி நிகழ்ச்சியான வட்ட மேசை யில் ...

காஷ்மீரிகள் 7 பேர் சுட்டுக் கொலை போராட்டம் தீவீரமடைந்தது.

பெரும் படைகளை காஷ்மீரில் குவித்து நிலமையைக் கட்டுப்படுத்தலாம் என்ற இந்தியாவின் கனவு தகர்ந்துள்ளது. காஷ்மீரில் நாளுக்கு நாள் நிலமை மோசமாகிக் கொண்டே செல்கிறதே தவிற அமைதி திரும்பிய ...

Page 82 of 237 1 81 82 83 237