Year: 2010

கருணாநிதி கைகழுவிவிடுகிறார் : கி.வெங்கட்ராமன்

தமிழகத்தை உணவுப்பஞ்சம் நெருங்குவதற்குள் நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு. கி.வெங்கட்ராமன் பேசினார். சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக ...

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மாநில சுயாட்சியாம்- ஜி.ராமகிருஷ்ணன் நகைச்சுவை.

சி.பிஎம். கட்சியினர் ஈழ மக்களுக்கு மட்டுமல்ல போராடும் அனைத்து ஜனநாயக சக்திகளுக்குமே எதிரானவர்கள். டில்லியில் இருந்து கொண்டு சிலர் எடுக்கும் முடிவுகளை செயல்படுத்துவதுதான் தமிழக மார்க்ஸ்சிஸ்டுகளின் வேலை. ...

சிங்கள மக்களைக் குடியேற்றக் கோரி பெளத்த துறவி சாகும்வரை உண்ணாவிரதம்

மட்டக்களப்பில் சிங்கள மக்களை குடியேற்றக் கோரி பயங்கரவாத நடவடிக்கை காரணமாக கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் பௌத்த பிக்குவான அம்பிட்டிய சுமணரதண ...

அதிகாரி உமாசங்கர் பழிவாங்கப்படுவது ஏன்? -ஜெயலலிதா கேள்வி.

நேர்மையான அதிகாரியும் தலித் சமூகத்தைச் சார்ந்தவருமான ஐ.ஏ.எஸ் உமாசங்கரை தனது குடும்பத்தினருக்காக பழிவாங்குவதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் உமாசங்கர். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தலித் ...

காஷ்மீர் தொடர்கிறது போராட்டம்.

காஷ்மீரில் நிலமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்க இந்திய அரசோ மேலதிகப் படைகளை காஷ்மீருக்குள் இறக்கி வருகிறது. கலவரங்களில் இதுவரை சுமார் 45-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இது ...

சத்தீஸ்கரில் கடும் மோதல்.

மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் பெயரில் க்ரீன் கண்ட் போரை உள்நாட்டு மக்கள் மீது நடத்திக் கொண்டிருக்கும் இந்திய அரசு. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீஸாரின் தேடுதல் வேட்டையின்போது ஏற்பட்ட ...

அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களும் ஆர்ப்பாட்டமும்.

இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பதும் இலங்கை மக்கள் மீதான அரச பாசிசத்தின் கோரம் என்பதும் எந்தத் தடையுமின்றி நாளாந்தம் மக்களை சூறையாடிக்கொண்டிருக்கிறது. ...

Page 81 of 237 1 80 81 82 237