வவுனியாவில் ஆட்கடத்தல்கள் அதிகரிப்பு !
கடந்த செவ்வாயக்கிழமை (14.12.2010) காலை வவுனியா கச்சேரியில் பணிபுரியும் யுவதி (வயது 23) அலுவலகத்திற்குச் செல்லும் வேளையில் காணமல் போயுள்ளார். யுவதியின் பெற்றோர் பொலிஸில் இது தொடர்பாக ...
கடந்த செவ்வாயக்கிழமை (14.12.2010) காலை வவுனியா கச்சேரியில் பணிபுரியும் யுவதி (வயது 23) அலுவலகத்திற்குச் செல்லும் வேளையில் காணமல் போயுள்ளார். யுவதியின் பெற்றோர் பொலிஸில் இது தொடர்பாக ...
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்குமிடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதைக் கண்டறியும் பொருட்டு ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர் குழுவானது ...
ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத்பொன்சேகா வெற்றி பெற்றால் அவரது தலைமையிலான அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைவிட விரைந்து செயற்படும் ...
படகு சேதம் அடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை மீனவர்கள் மீட்டனர். இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு சேதமடைந்ததாகவும் ...
இலங்கையில் “இனிவருங் காலங்களில் அரச அல்லது உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவதில்லை என்றும் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட வேண்டும்” எனும் விவகாரம் ...
தன்னை 'மேட்டுக் குடி' என இகழ்வதாக கூறி கற்சுறாவை 'நெடுந்தீவு தலித்' எனக் குறிப்பிட்டார். இது அரங்கினுள் சல சலப்பை ஏற்படுத்தியது.
17ம் திகதி மே மாதம் 2009 இல் பதிவு செய்யப்படுள்ள விக்கிலீக்ஸ் கேபிளில் கருணா மற்றும் டக்ளஸ் குழுக்கள் இராணுவம் செய்ய முடியாத சில வேலைகளைச் செய்துவருவதாகக் ...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உபவேந்தராக இருந்த சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பேராசிரியர் கூலை அந்த பதவிக்கு நியமிக்க ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.