புலி உறுப்பினர் ஒருவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களை, இந்தியா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி ஒருவர் கொல்லத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து ஆஸ்திரேலியா ...







