Month: August 2010

பெரியார் படம் தெலுங்கில் ஈ.வே. இராமசாமி நாயக்கர் என்ற பெயரில் வெளியாகி உள்ளது.

சுயமரியாதைக் கருத்துக்களுக்காக நீண்டகாலமாக போராடி வந்தவர் பெரியார். தமிழக திராவிட இயக்கத்தை பரவலாக மக்களிடம் கொண்டு சென்ற பெரியாருக்குப் பின்னர் கொள்கையையும் கட்சியையும் தன் தம்பியான கி.வீரமணி ...

காஷ்மீர் பிரச்சனை முடிவெடுக்க தனியார் முதலாளிகள் குழு.

காஷ்மீர் பிரச்சனை ஒரு தேசிய இனப்பிரச்சனை. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னரே காஷ்மீர் சுயாட்சிப்பகுதியாக இருக்க ஜவஹர்லால் நேரு அடாவடியாக காஷ்மீரை இந்தியாவோடு இணைத்தார். இன்னமும் இந்திய அரசியல் ...

எச்சரிக்கை : ராஜபக்ச அரசு ஏற்ப்படுசெய்யும் எழுத்தாளர் மாநாட்டில்..

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், நொயல் நடேசன் உட்பட பல இலங்கை அரச சார்புப் பிரமுகர்கள் இணைந்து இலங்கையில் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு ...

செம்மொழி மாநாட்டை விமர்சித்தவர்கள் மீது திமுக ரௌடிகள் கொலை வெறித் தாக்குதல்.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகி செந்தமிழன் வெளியிட்டுள்ள அறிக்கை...இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி உள்ளிட்ட 3 தோழர்கள் மீது தி.மு.கவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று ...

தொழிலாளர்கள் அரசை மிரட்டிப் பார்க்கிறார்கள் – கருணாநிதி பகிரங்க மிரட்டல்.

  தமிழகமெங்கிலும் உள்ள அரசு மதுபானக் கடைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி நிரந்தரமோ, வேலை உத்திரவாதமோ, முறைப்படுத்தப்பட்ட வேலை நேரமோ இன்றி உழைத்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக ...

காஷ்மீரில் அமைதிக்கு உள்ளூர் போலீசை வலுப்படுத்த வேண்டுமாம் -மன்மோகன் வேண்டுகோள்.

காஷ்மீரில் அமைதி திரும்ப ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த மாநில நிலவரம் குறித்து பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சித் ...

இலங்கையின் என்னதான் நடக்கிறது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி.

நேற்று மக்களவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு அவர் இந்த விவகாரம் குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பி.லிங்கம்பேசினார். அவர், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட அகதிகளை ...

Page 16 of 23 1 15 16 17 23