தோழர் ஆசாத் கொலை ஆந்திராவிடம் போய்க் கேளுங்கள்- சிதம்பரம் திமிர்.
மேற்கு வங்காள மாநிலம் லால்கர் நகரில் பேரணி நடத்தி, பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய ரெயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, ‘’ஆந்திராவில் என்கவுண்டர் மூலம் மவோயிஸ்டு தலைவர் ஆசாத் ...
மேற்கு வங்காள மாநிலம் லால்கர் நகரில் பேரணி நடத்தி, பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய ரெயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, ‘’ஆந்திராவில் என்கவுண்டர் மூலம் மவோயிஸ்டு தலைவர் ஆசாத் ...
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், பாஜக உறுப்பினர் வெங்கைய்ய நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ...
சாருமஜூம்தாரின் அறிவிப்பை ஏற்று கல்லூரிகளைப் புறக்கணித்து விட்டு கிராமங்களுக்குச் சென்ற நகசல்பாரிகள் தமிழகத்திலும் உண்டு. எண்பதுகளில் பல நூறு இளைஞர்கள் கேரளத்திலும், தமிழகத்திலும் கேள்விக்கிடமின்றி வேட்டையாடப்பட்டனர். நக்சல்பாரிகளின் ...
மாநிலங்களவையில் இது குறித்த கேள்வியொன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ‘’ மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதை நிரூபிக்கும் ஆதாரங்கள் ...
உளவியல் போரின் தெரிந்தெடுக்கப்பட்ட வியாபார முகவர்கள் போல் தொழிற்படுகிறார்கள்..
போபால் – காலம் கடந்த அநீதி!! அன்பார்ந்த உழைக்கும் மக்களே , போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் ...
தமிழக உளவுத்துறையான கியூ பிராஞ்சினால் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சிரஞ்சீவி மாஸ்டர் என்பவரின் நேர்காணைலை ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டுள்ளது. அதன் மறு ...
இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்ட மூன்று தோழர்கள் மீது தி.மு.கவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு 11.30 மணி அளவில், தமிழ்த் தேசியத் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.