Month: August 2010

தோழர் ஆசாத் கொலை ஆந்திராவிடம் போய்க் கேளுங்கள்- சிதம்பரம் திமிர்.

மேற்கு வங்காள மாநிலம் லால்கர் நகரில் பேரணி நடத்தி, பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய ரெயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, ‘’ஆந்திராவில் என்கவுண்டர் மூலம் மவோயிஸ்டு தலைவர் ஆசாத் ...

எல்லை தாண்டும் மீனவர்களைக் கொல்லக் கொடுப்போம் – எஸ்.எம்.கிருஷ்ணா.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், பாஜக உறுப்பினர் வெங்கைய்ய நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ...

தமிழகத்திலும் கால் பதிக்க நக்ஸல்கள் முயற்சி: ஆந்திர டிஜிபி எச்சரிக்கை.

சாருமஜூம்தாரின் அறிவிப்பை ஏற்று கல்லூரிகளைப் புறக்கணித்து விட்டு கிராமங்களுக்குச் சென்ற நகசல்பாரிகள் தமிழகத்திலும் உண்டு. எண்பதுகளில் பல நூறு இளைஞர்கள் கேரளத்திலும், தமிழகத்திலும் கேள்விக்கிடமின்றி வேட்டையாடப்பட்டனர். நக்சல்பாரிகளின் ...

மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம்

மாநிலங்களவையில் இது குறித்த கேள்வியொன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ‘’ மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதை நிரூபிக்கும் ஆதாரங்கள் ...

போபால் : ஆகஸ்டு 15ல் முற்றுகை! அனைவரும் வருக!

போபால் – காலம் கடந்த அநீதி!! அன்பார்ந்த உழைக்கும் மக்களே , போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் ...

பொட்டு அம்மான் பத்திரமாக இருக்கிறார் : பிரபாகரன் குறித்துக் கூற முடியாது.

 தமிழக உளவுத்துறையான கியூ பிராஞ்சினால் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும்  சிரஞ்சீவி மாஸ்டர் என்பவரின் நேர்காணைலை  ஜூனியர்  விகடன் இதழ் வெளியிட்டுள்ளது.  அதன் மறு ...

இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி தாக்கப்பட்டார் : தி.மு.கவினர் வெறியாட்டம்

இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்ட மூன்று தோழர்கள் மீது தி.மு.கவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு 11.30 மணி அளவில், தமிழ்த் தேசியத் ...

Page 15 of 23 1 14 15 16 23