விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகம் மற்றும் நிதி வலையமைப்பின் தலைவராக செயற்பட்டு வந்த கே.பி என்ற குமரன் பத்மநாதன் தடுத்து காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறிய போதிலும் கே.பி. தமது காவலில் இல்லை என இராணுவம் மற்றும் காவற்துறைப் பேச்சாளர்கள் தெரிவிக்கின்றனர். கே.பி. தடுத்து வைக்கப்பட்;டுள்ளாரா என கேட்ட போதே அமைச்சர் கெஹெலியவும் இராணுவம் மற்றும் காவற்துறைப் பேச்சாளர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.