Month: July 2010

புதிய கூட்டு : அபாய ஒலி

இந்திய மத்திய அரசு கருணாநிதி இலங்கை அரசு ஆகியன இணைந்து நடத்திய நாடகம் தான் கருணாநிதி நிகழ்த்திய போர்க்கால உண்ணாவிரதம் என்றும் இவ்வாறான தந்திரோபாயங்களின் ஊடாகத்தான் ஈழத்தமிழர்களுக்கு ...

ஈழ மக்களுக்கான அடுத்த கொலைக்களம்- தயாரிப்போர் – த.தே.கூட்டமைப்பினர், கருணாநிதி, இந்தியா : சமரன்.

ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலையில் தான் செய்த துரோகங்களை மறைக்கவும் தன்னை தமிழர்களின் தலைவன் என்று காட்டிக் கொள்ளவும் இலங்கை எம்பிக்களின் சந்திப்பு கருணாநிதிக்குத் தேவைப்படுகிறது.

கருணாவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு.

கருணாநிதி தனது இரண்டாவது மனைவியுடன் வசிக்கும் கோபாலபுரம் இல்லத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினர். இச் சந்திப்பு பரம திருப்தியளிப்பதாக தமிழ் தேசியக் ...

சென்னையில் ரனில் : தமிழ் மக்கள் குறித்து.

83 ஆம் ஆண்டில் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய பேரினவாதக் கட்சியைசியின் தலைவரும் , இன்று போரில் ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்திவருபவருமான ரனில் விக்கிரமசிங்க சென்னையில் நிருபர்களிடம் ...

ஈழத்தை அடுத்து நேபாளத்தை சீர்குலைக்கிறது இந்தியா.

மாவோயிஸ்டுகள் தலைமையில் அல்லது மாவோயிஸ்டுகள் செல்வாக்குச் செலுத்தும் அரசொன்று நேபாளத்தில் அமைந்து விடக் கூடாது என்பதில் இந்தியா மிகக் கவனமாக காய் நகர்த்தி வருகிறது. இந்தியா வம்சாவளியில் ...

இந்தியா சிறப்புத் தூதரை அனுப்ப வேண்டியதில்லை- டலஸ் அழகம் பெருமாள்.

கருணாநிதி தொடர்ந்து மன்மோகனுக்கு கடிதங்களை எழுதுவதும். பதிலுக்கு மன்மோகன் கருணாவுக்கு கடிதம் எழுதுவதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இந்நிலையில்ல் சமீபகாலமாக ஒரே மாதிரி இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு ...

உத்தபுரம் காவல் நிலையம் இயங்குவதே ஆதிக்க சாதிச்சங்க கட்டிடத்தில்தான் – கணேஷ்.

2010-11 ஆம் ஆண்டுக்கான தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை கொள் கை விளக்கக்குறிப்பைப் படிப்பவர்க ளுக்கு முதலில் தோன்றுவது இப்படி அற்புதமாகச் செயல்படும் அரசை மெச்ச வேண்டும் என்பதாகத்தான் ...

வாரன் ஆண்டர்சனைத் தப்பவிட்டவர்கள் யார்?

1984-ல் நடந்த போபால் விஷ வாய்வுக் கசிவின் பொறுப்பாளியான அமெரிக்க முதலாளி வாரன் ஆண்டர்சனை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தலையிட்டு தனி விமானத்தில் அனுப்பி வைத்தார். இப்போது ...

Page 9 of 28 1 8 9 10 28