Month: July 2010

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம்

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகம் ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் நேற்று முன்தினம் இடம்பெற்று முடிந்த மத்திய அமைச்சரவைக் ...

கே.பி கைதுசெய்யப்படவில்லை : இலங்கை அரசு

கே.பி இலங்கை அரசால் மலேசியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார் என்று இலங்கை அரசு ஒரு வருடங்களின் முன்னர் அறிவித்திருந்தது. இப்போது இது குறித்த்து வேறுபட்ட தகவலை ...

கொல்லப்படுவதிலிருந்து தப்பியோடிய அகதிகளிடம் கொள்ளையடிக்கும் புலம்பெயர் தமிழர்கள்

டெலோ அமைப்பில் இருந்து பிரிந்த சிறி டெலோ அமைப்பினர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுத்தல், காணிகளில் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக கூறி பாரிய ...

கும்பகோணம் 94 குழந்தைகள் கொலை -குற்றவாளிகள் மூவரும் விடுதலை.

தமிழகத்தின் கும்பகோணம் பகுதியில் கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி என்னும் பெயரில் தனியார் பள்ளி ஒன்று ஓலைக்கொட்டகையில் இயங்கி வந்தது. கடந்த 2004, ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் ...

காஷ்மீர்?

காஷ்மீரில் அந்நிய பயங்கரவாத சக்திகள் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டுகிறது என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு. ஆனால் காஷ்மீர் மக்களோ இந்திய, பாகிஸ்தான் இரண்டு அரசுகளுமே தங்களை ஒடுக்குவதாகவும். தங்களை ...

என் மீதான வழக்குகள் அரசியல் நோக்கம் கொண்டவை- போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா.

இறுதிப் போரின் போது ஐம்பதாயிரம் பேர் வரையான மக்கள் கொல்லப்பட்டதன் சூத்திரதாரிகளும் ஒருவர் முன்னாள் இராணுவத் தள்பதி சரத்பொன்சேகா போருக்குப் பின்னரான அதிகாரச் சண்டையில் கைது செய்யப்பட்டு ...

2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

மூன்றாம் உலக நாடுகளின் இயர்க்கை வளங்களை கொள்ளையடிக்கும் அமெரிக்கா தனது நாட்டு குளிர்பானங்களை அனைத்து மக்களுக்குமான பானமாக மாற்ற அந்தந்த நாடுகளில் உள்ள தண்ணீரை உறிஞ்சி நிலத்தடி ...

ஒபாமா நவம்பர் மாதம் இந்தியா வருகை?

அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அவர் இந்தியாவுக்கு நவம்பர் மாதம் வருகிறார்.அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின், ஒபாமா ...

Page 1 of 28 1 2 28