Month: July 2010

பாலகுமார், யோகி மரணம் : அரசியல் கைதிகளின் நிலை?

தமிழ் அரசியல் கைதிகள் சாரிசாரியாக விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இனச்சுத்திகரிப்ப்பைத் திட்டமிட்டு நடத்திவரும் இலங்கை அரசு கைதிகளின் சிறைக்கூடங்கள் குறித்த விபரங்களைக் கூட வெளியிட மறுக்கிறது. இலங்கை வதை ...

சோஷலிசத்திற்கான பாதை பற்றி பேராசிரியர் கைலாசபதி : லெனின் மதிவானம்

இன்று பின்னோக்கிப் பார்க்கையில் கைலவாசபதியின் நிலைப்பாடு சரியானது என்பது நிருபனமாகியுள்ளது..கைலாசபதி என்பது ஒரு நாமம் அல்ல அவர் ஒரு இயக்க சக்தி.

ஆயுதம் கடத்திய புலிகளைக் கைது செய்யக்கோரியுள்ளது- இண்டர்போல்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆயுதங்களை வெளிநாடுகளில் வாங்கி அனுப்பி வைத்தவர்களுமான பொன்னையா ஆனந்தராஜா, சிவராச பிருந்தாவன் அச்சுதன் என்ற இருவரைக் கைது ...

ராஜீவ் சொற்படி கேட்டிருந்தால் பிரபாகரன் முடி சூடா மன்னனாக இருந்திருப்பார். ப.சிதம்பரம்.

விருதுநகர் மாவட்டத்தில் நடந்த காமரஜார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமே இத்தகவலை வெளியிட்டுள்ளார். ’’ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் ...

ஆபாகானில் இருந்து பன்னாட்டுப் படைகள் வெளியேறுமா?

ஆப்கானை ஆக்ரமித்து நிற்கிற பனனாட்டுப்படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக ஏகாதிபத்திய நாடுகள் எந்த ஒரு முடிவும் எடுக்காத நிலையில், அமெரிக்க அதிபராக பாரக் ஓபாமா பதவிக்கு வந்த ...

காவிரியில் தண்ணீர் இல்லை, விவசாயமும் இல்லை கருணா கடிதம் கூட எழுதவில்லை.

ஜூன் மாதம் காவிரிப்பாசனத்திற்காக திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடாத காரணத்தால் காவிரி கடமடை எங்கும் விவசாயம் பாதிக்கப்பட்டு கடும் நஷ்டங்களை ...

இன்று ஈழ, மலேஷியத் தமிழர்களுக்கு ஏற்பட்ட கதி நாளை நமக்கும் ஏற்படலாம்- நெடுமாறன்.

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில், கர்நாடகத் தமிழர் இயக்கம் சார்பில் நேற்று(18ந் தேதி) நடைபெற்ற ஒருங்கிணைந்த தமிழ் தேசிய இன விடுதலை எழுச்சி மாநாட்டில், இது குறித்து அவர் ...

விஜிதரன் போராட்டமும் விமலேஸ்வரன் நினைவுகளும் : சோதிலிங்கம் நேர்காணல்

அவர் இன்றைக்கு இருந்திருந்தால் அவரின் மக்கள் பற்று அரசியல்ரீதியாக வளர்ந்த போராளியாகவும் தலைவனாகவும் கூட மாற்றியிருக்கும்.

Page 10 of 28 1 9 10 11 28