Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

காவிரியில் தண்ணீர் இல்லை, விவசாயமும் இல்லை கருணா கடிதம் கூட எழுதவில்லை.

இனியொரு... by இனியொரு...
07/19/2010
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

ஜூன் மாதம் காவிரிப்பாசனத்திற்காக திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடாத காரணத்தால் காவிரி கடமடை எங்கும் விவசாயம் பாதிக்கப்பட்டு கடும் நஷ்டங்களை எதிர்நோக்குகின்றார்கள் விவாசாயிகள். தமிழகத்துக்கு தேவையான காவிரி நீரை பெறாததாலும், மேட்டூரிலிருந்து பாசனத்துக்கு உரிய நேரத்தில் நீர் திறக்கப்படாததாலும் காவிரி டெல்டா பகுதியில் 3 லட்சம் ஏக்கரிலிருந்து குறைந்தபட்சம் 5 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு உறுதியாகிவிட்டது. இந்த ஆண்டு இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு ரூ.500 கோடிக்கு மேல் இழப்பீடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேட்டூரிலிருந்து காவிரியில் ஜூன் மாதத்தில் திறந்து விடப்பட வேண்டிய நீர் திறந்துவிடப்படாததை அடுத்து தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. நீர் பற்றாக்குறையினால் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறுவைச் சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு இடைக்கால நிவாரணம் போல் பணப்புழக்கத்தை தொன்று தொட்டு தந்து வந்தது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாடுவதற்கும் அவ்வப்போது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கான செலவினங்களை சரிகட்டுவதற்கும் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி கைகொடுத்து வந்துள்ளது. இப்போது இந்த சாகுபடிகளும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு கேள்விக்குறியாக அமைந்துள்ளது. கர்நாடக அரசு தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீரை தர வேண்டும் என 1991-ம் ஆண்டு காவிரி நீர் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. பின்னர் 2007-ம் ஆண்டு பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்றம் ஆண்டுதோறும் கர்நாடக அரசு 205 டிஎம்சி நீரை தர வேண்டும் என இறுதித் தீர்ப்பை வழங்கியது. 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்று வரை மேற்கண்ட நடுவர் மன்ற ஆணை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய 3 அரசுகளுமே உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து அது இன்று வரை நிலுவையில் உள்ளது. தமிழகத்துக்கு தேவையான, நியாயமான பங்கான நீரை பெறுவதில் தமிழக அரசு முனைப்பு காட்டாமல் இருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. நடப்பு ஆண்டில் மின் வெட்டு, வேளாண் இடுபொருள்களின் விலையேற்றம், நீர் பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை ஆகியவற்றால் தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தின் நலன் கருதி முதல்வர் கருணாநிதி காவிரி நீரை பெற்று மேட்டூர் அணையை பாசனத்துக்கு திறந்துவிட வேண்டும் என்கிறார் தமிழக உழவர் முன்னணியைச் சேர்ந்த மா.கோ.தேவராசன்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஆபாகானில் இருந்து பன்னாட்டுப் படைகள் வெளியேறுமா?

Comments 2

  1. Kamaraj says:
    16 years ago

    It is the need of the hour to look in to the serious issue ie Kavery river water. TN Govt Chief Minister must take necessary action to tackle this most serious issue. Central Government should also insist the Karnataka government to provide the needed water to TN. If we are not taking immediate steps in this issue, our Kaveri delta people will eat rats and snails again.

  2. mathivanan says:
    16 years ago

    கரு
    னாவிர்க்கு கடிதம் எலுத பிடிக்கும் ஆனால் அவர் குடும்பதிர்க்கு எதாவதுன்னா

    உடனெ செய்வாரு
    தமிழ்நட்டு மக்கல்தனெ எலுதுவர் மெல்ல இலங்கை போர்நடந்தப்பொ உன்ன விருதம் இருந்த மாதுரி

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...