Month: July 2010

ஐ.நா. நிபுணர் குழுவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை வழக்கு

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐ.நா. பிரகடனத்தின் 6 ஆம் ...

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் : சித்தார்த்தன்

மே 19ற்குப் பின்னர் 30வருடகால யுத்தம் நிறைவடைந்துள்ள சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் அரசியல் தீர்வு தொடர்பாக ஒரே கருத்தினை எட்டுவதற்கும், தமிழ் மக்களின் அவலங்களை போக்குவதற்கும் ...

எதிரியின் அரசியல் : சபா நாவலன்

இதுவரை இலங்கை அரசிற்கு வழங்கப்பட்ட பணம் ஒரு புறம் தமிழர்களை அழிக்கவும் மறுபுறம் ராஜபக்ச குடும்பத்தை வளப்படுத்தவும் தான் பயன்பட்டிருக்கிறது.

சீமானை விடுதலை செய்க! நெடுமாறன் வேண்டுகோள்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர், பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டிருப்பதை நான் ...

நல்லூர் கந்தனை வழிபட பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு பிற்போக்குவாதம்.

நல்லூர் கந்தன் ஆலைய வருடாந்த உற்சவம் விரைவில் வர இருக்கிறது. இவ்விழா தொடர்பான சில முக்கிய முடிவுகள் யாழ் மேயர் யோ.பற்குணராசா தலையில் நேற்று நடந்தது. அக்கூட்டத்தில் ...

ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் பெரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது – நாம் தமிழர் அறிக்கை.

சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் கூத்தன் வெளியிட்டுள்ள அறிக்கை.தமிழினத்தின் மேன்மைக்கும் எழுச்சிக்காகவும் பாடுபட்டு ...

முன்னோடிக் கலைஞர் சார்லி சாப்பிளினின் அரிய திரைப்படச் சுருள் கிடைத்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள அதிகார வர்க்கங்களின் திமிரையும் மேட்டுக்குடிகளின் சுரண்டல் நலனையும் தனது திரைப்படங்களின் மூலம் எள்ளல் செய்து உலக ரசிகர்களிடையே தனக்கென தனித்த இடத்தை உருவாக்கியவர் சார்லி ...

தூதரகத்தை அகற்றும் வரை போராட்டம் தொடரும் சிறைக்கு வெளியே வைகோ.

தமிழக மீனவர்களுக்கு எதிராகப் போராடிய வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யபப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். நேற்று அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் சிறையில் இருந்து வெளியில் ...

Page 11 of 28 1 10 11 12 28