Month: July 2010

சவுக்கு இணையதள ஆசிரியர் சங்கருக்கு ஜாமீன் கிடைத்தது.

சவுக்கு என்னும் இணையதளத்தின் மூலம் கருணாநிதி கும்பலின் அதிகார முகத்தைத் தோலுறுத்தி எழுதிவந்தவர் சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சங்கர். சமீபத்தில் அவர் ஒரு மகிழ்ச்சி ஒரு சோகம் ...

பெரியாரின் சொத்துக்களை நாட்டுடமையாக்க வேண்டும்- வழக்கறிஞர் துரைசாமி.

பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வே. ராமசாமிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன, பெரியாருக்குப் பின்னர் இச்சொத்துக்களை திராவிடர் கழகத் தலைவர் கி,வீரமணியும் அவரது மனைவி மக்களும் ...

சல்வார் ஜூடும் படைத் தலைவர் ரகுத்சிங் சுட்டுக் கொலை.

மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா பகுதிகளில் உள்ள கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டதைத் தொடர்ந்து பழங்குடி மக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் ...

ஐ.நா குழு – சவால்களை முறியடிப்போம் : இலங்கை

ஐ.நா. செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. உரிய வகையில் எமது எதிர்ப்பை நாம் தெரி வித்துள்ளோம். எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை முகம்கொடுக்க ...

சீமான் பேசியதில் தவறில்லை அவரை விடுதலை செய்ய வேண்டும்- வைகோ.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கும் நிலையில் நேற்று கோவையில் செய்தியாளர்களிடையே பேசிய வைகோ அம்மா பல்லவி பாடினார். ...

“எழுதினேன், எழுதுகிறேன், எழுதிக் கொண்டேயிருப்பேன்”.-கருணாநிதி.

தனது கட்சி விருதை எடுத்து தானே கொடுத்து தானே பெற்றுக் கொள்வதும், தன்னைப் புகழ்ந்து தானே பேசிக் கொள்வதோடு அல்லக்கைகளை காடு கொடுத்து கூவச் சொல்வதும் கருணாநிக்கு ...

தமிழக மீனவர் படகு குண்டு வைத்துத் தகர்ப்பு -அதிர்ச்சி.

நான்கு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை இலங்கைக் கடற்படையின் உதவியுடன் சுற்றி வளைத்த இலங்கை மீனவர்கள் ஒரு படகில் சக்தி வாய்ந்த குண்டை வைத்து ...

ஈழத் தமிழ் பெண்கள் அனைத்து விதமான கொடுமைகளையும் அவமானங்களையும் சந்திக்கிறார்கள்- ஜெயலலிதா அறிக்கை.

இலங்கைத் தமிழர் தொடர்பாக அ. தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கையில் உள்ள தமிழ் மக்களை சொல்லொணாத் துயரத்திற்குத்தள்ளிய இலங்கை போர் ...

Page 7 of 28 1 6 7 8 28