Month: July 2010

சினிமாக் கலைஞர்களிப் பயன்படுத்தும் இலங்கை அரசு : கேசவன்

சரத் குமாரிற்கு சிமித் புத்தக வெளியீட்டகத்தில் ஒப்பந்தம் பெற்றுக்கொடுக்க உதவியது இலங்கைத் தூதரகம் என்று அறிந்த போது இலங்கை அரசாங்கம் எந்த எல்லைவரை சென்றிருக்கிறது என்பது தெளிவாகிறது.

மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்… : கதிர்

தமது மேலதிகாரிக்குத் தகவல் தெரிவித்தார்கள். அபாயச் சங்கை முதலில் ஒலிக்க விட்ட போது, நேரம் சரியாக நள்ளிரவு 12:30...ஒரே இரவில் பத்தாயிரத்துக்கும் மேல் மரணங்கள். தொடர்ந்த மாதங்களில் ...

அண்ணா சாமாதியில் கருணாநிதி.

அன்றாடம் தன் பரிவாரங்களுடன் கோபாலபுரத்தில் இருக்கிற தன் இரண்டாவது மனைவியின் வீட்டில் இருந்தோ அல்லது மூன்றாவது மனைவியின் வீடு இருக்கும் ஆழ்வார்பேட்டையில் இருந்தோ கிளம்பி புதிய தலைமைச் ...

கொசாவா ஐநாவின் அங்கீகாரத்தை செர்பியா நிராகரித்தது.

2008-ம் ஆண்டில் கொசாவா சுதந்திர நாடா னது என்று வெளியிட்ட அறிவிப்பு சர்வதேசச் சட் டங்களுக்கு முரணானது அல்ல என்று ஐ.நா. நீதிமன் றம் வெளியிட்ட தீர்ப்பை ...

வாரன் ஆண்டர்சனை தனி விமானத்தில் அனுப்பியது தொடர்பான விபரங்கள் இந்திய பிரதமர் அலுவலகத்தில் இல்லை.

இருபதாயிரம் மக்கள் கொல்லப்பட்ட போபால் கொடுமையின் குற்றவாளி வாரன் ஆண்டர்சனை தனி விமானத்தில் தப்ப வைத்தார் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி. அந்த நேரத்தில் அமெரிக்க அரசிடமிருந்தோ, ...

எதிர்காலம் இருண்டு கிடக்கிறது- வைகோ.

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடரும் நிலையில் மத்திய, மாநில அரசை கண்டித்தும் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன், ம.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ...

பிராய்டிசம் – பகைப்புலமும் வளர்திசையும் : லெனின் மதிவானம்

தமிழகத்தில் பறையர் சமூகம் சார்ந்த அடையாள அரசியலை பேசும் இரவிக்குமார் போன்றோர் இடைச்சாதியினரை தமக்கு எதிரியாக கருதிய அதேசமயம்..

கருணாஸ் என்னும் பச்சைத் தமிழன் ராஜபட்சே விருந்தில்.

தமிழக நடிகர்களுள் கவனிக்கப் பட்ட ஒரு நடிகர் கருணாஸ். அம்பாசமுத்திரம் அம்பானி என்னும் படத்தில் ஹிரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது குடும்பமே கலைக் குடும்பம்தான். இலங்கை அரசு ...

Page 6 of 28 1 5 6 7 28