Month: June 2010

செம்மொழி மாநாடு – உன்னை அறிந்தோ தமிழை ஒதினேன் ? : சிவா

“உன்னை அறிந்தோ தமிழை ஒதினேன் ?” என்று காறி உமிழ்ந்த கம்பனைப் போல நெஞ்சுரத்துடன் இந்தக் கருணாநிதிச் சோழனிடமும் தமிழகத்தைச் சுரண்டிப் பிழைக்கும் ஏமாற்றுத் தலைமைகளிடமும் சொல்லக் ...

வரலாறும் கருத்துலகமும் : தமிழில் இரண்டு ‘உலக’ நாவல்கள்-யமுனா ராஜேந்திரன்

எந்த மதமும் போலவே புத்த மதமும் பாசிசத்துக்குத் துனை போகும் என்கிற விஷயத்தைச் சொல்லத்தான் இன்று கலைஞர்கள் தேவை. வாசகர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் புத்தமதம் பற்றி ...

சிறையில் வழக்கறிஞர்களின் நிலை?

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மதுரை, சென்னை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஒரே நேரத்தில் கருணாநிதி அரசின் ஒடுக்குமுறையையும் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஒடுக்குமுறையையும் சந்திக்கும் ...

நஞ்சின் எச்சங்கள்…. தினமணி தலையங்கம்.

போபால் விஷவாயுவால் இறந்தவர் குடும்பங்களுக்கும் ஷவாயுவால் இறந்தவர் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக நிவாரணம் தருவது மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, தனது பரிந்துரைகளை ...

திருமாவளவன் மீது ராமதாசின் திடீர் பாசம்.

ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டு தமிழகத்தில் போராட்டங்கள் நடந்த போது கருணாநிதி.,ஜெயலலிதா இல்லாத மூன்றாவது புதிய அணி ஒன்றை உருவாக்கும் முயர்ச்சியை சிலர் முன்னெடுத்தனர். வைகோ, ராமதாஸ், ...

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை நீடிக்கப்படும் ?

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் நிபந்தனைகளின் அடிப்படையில் நீடிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஆடைத் தொழில் உட்பட இலங்கையில் மலிவான கூலியை சுரண்டும் ஐரோப்பிய ஒன்றியம், ...

கொலை செய்தது வாரன் ஆண்டர்சன் -நஷ்ட ஈடு இந்திய மக்கள் வரிப்பணத்தில்.

அமெரிக்க கெமிக்கல் நிறுவனமான யூனியன் கார்பைட் நிறுவனத்தில் 1984- ஆம் ஆண்டில் ஏற்பட்ட விஷவாய்வுக் கசிவில் பாதிக்கப்பட்டு 20,000 பேர் வரை ஊனமாகி பல லட்சம் பேர் ...

பார்வதியம்மாள் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் ஒரு நாடகமே : சிவாஜிலிங்கம்

ஐம்பதாயிரம் தமிழர்களை துடிக்கத் துடிக்க இரசாயன ஆயுதங்களால் கொன்று குவித்த போது அண்ணாந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்த கருணாநிதிக்கு பார்வதியம்மாள் எந்த மூலைக்கு?

Page 8 of 27 1 7 8 9 27