Month: June 2010

வன்னிப் படுகொலை விசாரிக்க மூவர் குழுவை நியமித்தது ஐ.நா.

தமிழ் மக்கள் மீது பேரினவாத இலங்கை அரசு நடத்திய இறுதித்தாக்குதலின் போது ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சர்வதேச அளவிலும் ஆசியாவிலும் ...

இலங்கை அரசின் தமிழ்த் துணைப்படை கருணாநிதியை வாழ்த்தி அறிக்கை

இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் துடிக்கத் துடிக்கக் கொலைசெய்யப்பட்ட வேளைகளில் கொலையாளிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிவந்த முத்துவேல் கருணாநிதி உட்பட பல அரசியல் வாதிகள் இன்று செம்மொழி ...

அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை உறுதி.

2001-ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத் தாக்குதலுக்கு காரணமாக பலியாக்கபப்ட்ட காஷ்மீர் இளைஞர் அப்சல் குருவின் கருணை மனு இந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கபப்ட்டுள்ள நிலையில் அவர் எப்போது வேண்டுமாலும் ...

செம்மொழி மாநாடு……தீயெனச் சுடுகின்ற நாட்கள் : செல்வநாயகி

செத்துக் கொண்டிருந்தபோது, அவர்தம் செத்த பிணங்களின் மீதும் அரசியல் செய்துவிட்டு கதறக் கதற நின்றவர்களைக் கொன்று குவிக்கும் அரசோடு கூடியிருந்து குலவிவிட்டு எங்களால் முடியவில்லையே எனக் கைவிரித்து ...

செம்மொழி மாநாடு தேவையில்லை- தா.பாண்டியன்.

திருநெல்வேலி பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் செவ்வாய்க்கிழமை இரவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் கட்சி நிதியளிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் ...

வழக்கறிஞர்களின் நிலை கவலைக்கிடம்? சிவதம்பியோ விருந்தில்……

தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் செம்மொழி விருந்து 600 கோடி ரூபாய் செலவில் கோவையில் துவங்கியுள்ளது. பல ஈழ ...

செம்மொழி மாநாடு ஈழ அகதிகள் முடக்கப்பட்டுள்ளனர்.

வன்னியில் நடந்த ஐம்பதாயிரம் மக்கள் படுகொலைகளின் போது போர் வெறி பிடித்த இந்திய அரசின் துரோக நாடகங்களுக்குத் துணை போன கருணாநிதி தனது துரோக முகத்தை மறைக்க ...

வன்னியில் வீசப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் இனி பழங்குடி மக்கள் மீது வீசப்படும்.

 கனிம வளங்களை கொள்ளையடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கான "க்ரீன் கண்ட்" என்னும் பெயரிலான யுத்தத்தை தண்டகாரண்யா பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு ஏவி விட்டுள்ளது. ...

Page 7 of 27 1 6 7 8 27