Month: June 2010

எப்போது படைவிலக்கல் நிகழும்? கேள்விகள் பல அர்த்தங்களுக்குரியவை!:கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

‘போர் முடிந்த பிறகு இராணுவத்துக்கு என்ன வேலை? பேசாமல் மூட்டையைக் கட்டிக்கொண்டு வடக்குக் கிழக்கில் இருந்து போகவேண்டியதுதானே’ என்றுதான் பலருக்கும் கேட்கத் தோன்றும்.

தமிழை வழக்காடு மொழி மௌனம் காக்கிறார் கருணாநிதி – ஜெயலலிதா.

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். ...

இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் செத்துப் போன போராட்டமாம் -சொல்கிறார் நடிகர் சூர்யா.

தமிழக திரையுலகில் வாரிசு நடிகராக சினிமாவுக்கு வந்து குடும்பமாகவே திரயுலகில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. தகப்பனார் நடிகர் சிவக்குமார், தம்பி கார்த்தியும் நடிகர் என ...

கருணாநிதி பன்முக ஆற்றல் கொண்டவராம்- சிவத்தம்பி புகழாரம்.

செம்மொழி மாநாட்டிற்கு விடுதலைப் புலிகளின் ஒரு கோஷ்டியினர் என்று சொல்லப்படும் ஒரு குழுவினர் ரூபான் என்பவரின் பெயரில் கருணாநியை வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கைக்கு ...

போபால் மக்கள் வரிப்பணத்தில் நஷ்ட ஈடா?- தா.பாண்டியன் கண்டனம்.

  போபால் விஷவாய்வுக் கசிவில் கொல்லப்பட்டவர்களுக்கு இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து பத்து லட்சம் பணம் கொடுப்பதாக முடிவெடுத்திருக்கிறது. இது தொடர்பாக தா.பாண்டியன் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை அவர் நிருபர்களுக்கு ...

குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா! : பழ. கருப்பையா

கொலைக் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா, போபாலையே மயானமாக்கிய ஆன்டர்சன், வெடிகுண்டுப் பயங்கரவாதி அப்சல், என்று எல்லோரும் மன்மோகன் சிங்கை வாழ்த்திக் கொண்டே வாழ்கிறார்கள்! குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா!

பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஐ.நா வருகைக்குக் கண்டனம்!

சர்வதேச அரசியல் சூழல் தொடர்பான ஆதிக்க சக்திகள் சார்ந்தியங்கும் ஐக்கியநாடுகள் சபை இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை இதுவரை தாமதப்படுத்தி வந்திருந்தது. இப்போது திடீரென பன் கீ ...

Page 6 of 27 1 5 6 7 27