Month: June 2010

யாழ்பாணம் உள்ளிட்ட இரண்டு இரண்டு இடங்களில் இந்திய தூதரகம் கோரிக்கை?

கொழும்பு, மே 31: யாழ்ப்பாணம் உள்பட இரு இடங்களில் துணைத் தூதரகங்களைத் திறக்க அனுமதி அளிக்குமாறு இலங்கையிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் ...

30 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு

இலங்கையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் ...

இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் 15 பேர் பலி.

பாலஸ்தீனத்தில் மனிதாபிமான உதவிகளை செய்வதற்காக கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் 15 பேர் பலியாகினர். 60 பேர் ...

இந்தியா-சீனா- மூன்று ஒப்பந்தங்கள்.

இந்தியா, சீனா இடையே தூதரக உறவு தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைக் கொண்டாடும் வகையில் இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சீனாவில் சுற்றுப் பயணம் ...

இன்று மாலைக்குள் பதவி விலக வேண்டும்- மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை.

தங்களுக்கு அளித்த வாக்குறுதியின் படி இன்னும் இரண்டு நாட்களுக்குள் பதவி விலகாவிட்டால கடுமையான மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும் என்று இந்திய வம்சாவளி பிரதமரும் இந்தியாவின் பொம்மை ...

மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை- ஏ.கே. அந்தோனி பதில்.

ப்ழங்குடி மக்களுக்காக போராடி வரும் மாவோயிஸ்டுகள் மீது விமானத் தாக்குதல் நடத்துவ குறித்து இந்தியா ஆராய்ந்து வருகிறது சில ஆங்கில ஊடகங்கள் மாவோயிஸ்டுகள் விஷயத்தில் மெத்தனம் காட்டுவதாக ...

இனப்படுகொலை : இந்திய மருத்துவரின் சாட்சியம்!

கடந்த வருடப் போரின் இறுதிக் கட்டப் போரின் போது அகதிகளுக்குச் சிகிசையளித்த இந்திய வைத்திய அதிகாரி ஒருவர் ஏராளமான பொதுமக்க பாதிக்கப்ப்ட்டது தொடர்பாக சாட்சியமளித்துள்ளார். "அங்கு செல்வதற்கு ...

Page 27 of 27 1 26 27