Month: June 2010

இந்திய ஜனாதிபதி உருவபொம்மை எரிப்பு 7 பேர் கைது

தமிழகத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக்கக் கோரும் போராட்டங்கள் தீவீரமடைந்துள்ளன. இக்கோரிக்கையை வலியுறுத்தி போராடிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்கள். இந்நிலையில் ...

75 ஈழ அகதிகளை விடுதலை செய்யக் கோரி மலேஷியாவில் ஆர்ப்பாட்டம்.

இலங்கையில் நிலவும் இன அழிப்புச் சூழலில் இருந்து தப்பி அடைக்கலம் கோரி கரை ஒதுங்கிய ஈழத் தமிழ அகதிகளை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது எனக் கோரியும். ...

தமிழகத்திற்கு எதிராக கர்நாடகாவில் நாளை பந்த்.

மாபெரும் தமிழினத் துரோக மாநாடு ஒன்றை கோவையில் மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதி நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் தமிழகத்திற்கு ...

தொடர் தண்டாவாளத் தகர்ப்புகள் மனித உரிமை மீறல்.

விழுப்புரத்தில் தண்டவாளம் தகர்க்கபப்ட்டு ஒருவராம் ஆகிவிட்ட நிலையில் இந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் மூன்று இடங்களில் ரயிலைக் கவிழ்க்க சதி நடந்ததுள்ளதாக தமிழக போலீஸ் கூறுகிறது. ...

செம்மொழி மாநாட்டிற்கு ஆதரவாகப் புலிகளின் அறிக்கை – கருணாநிதியின் புதிய நாடகம் : திரு

உலகமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க தமிழினத்தினதும் தமிழினதும் வேர்கள் அறுக்கப்பட்டு வெட்டிச் சாய்க்கப்படுகிறது.

வன்னிமக்களின் உணர்வுகளை யாழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்!:வீ. ஆனந்தசங்கரி

 யூன் மாதம் 22ம் திகதி தெடக்கம் 17 நாட்கள் நீடிக்கக் கூடியதாக மக்கள் களரி நாடகக் குழுவினர் நாடகக் கலைவிழா ஒன்றை ஆரம்பிக்க இருப்பது எனக்கு பெரும் ...

கைதுகளை முடித்துக்கொண்ட கருணாநிதி கோவை பயணம்

தமிழுக்காக போராடிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் ...

இலங்கை அகதி என்பதால் உயர் கல்வி மறுக்கப்படும் சோகம்!

பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் 1200க்கு 1,152 மதிப் பெண்கள் பெற்றும் இலங்கை அகதி என்பதால் மருத்துவப்படிப்பில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட் டம் ...

Page 9 of 27 1 8 9 10 27