Tuesday, June 16, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சிறையில் வழக்கறிஞர்களின் நிலை?

இனியொரு... by இனியொரு...
06/22/2010
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மதுரை, சென்னை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஒரே நேரத்தில் கருணாநிதி அரசின் ஒடுக்குமுறையையும் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஒடுக்குமுறையையும் சந்திக்கும் தோழர்கள் சிறையிலும் தங்களின் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்கள். இந்நிலையில் இந்த வழக்கறிஞர்களின் நிலை குறித்து எந்தத் தகவல்களையும் யாரும் தெரிந்து கொள்ள இயலவில்லை. மேலும் சென்னை புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தவர்களில் இரண்டு பெண் வழக்கறிஞர்கள் மட்டும் தங்களின் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதாக ஆளும் கட்சி ஜாலரா ஊடகங்கள் போலீஸ் சொன்னதை அப்படியே வாந்தி எடுத்தன. ஆனால் இது குறித்து எந்தத் தகவல்களையும் பெற முடியாத நிலையில் வழக்கறிஞர்களின் உறவினகளைக் கூட பொலீசார் அவர்களை சந்திக்க அனுமதி மறுத்து வருகின்றனர். மோசமடைந்து நிலைமையை எவ்விதத்தில் கருத்தில் கொள்ளாத மக்கள் விரோத கருணாநிதி அரசைக் கண்டித்து இன்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் புறக்கணிப்புப் போராட்டம் நடந்து வருவது ஒரு புறமிருந்தாலும் ஈழத் தமிழர்களில் சில புலி ஆதரவுச் சக்திகள் கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கி செம்மொழி மாநாட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் நிலையில் ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டுப் போரடியெ அதே வழக்கறிஞர்கள்தான் இப்போது தமிழை நீதிமன்ற மொழியாக்கவும் கோரி போராடுகிறார்கள். இந்த உண்மையை நன்றியுள்ள எந்த ஈழத் தமிழானாவது நினைத்துப் பார்க்க வேண்டும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வரலாறும் கருத்துலகமும் : தமிழில் இரண்டு ‘உலக’ நாவல்கள்-யமுனா ராஜேந்திரன்

Comments 1

  1. மலைமகள் says:
    16 years ago

    தமிழ்நாட்டு சகோதரர்கள் ஈழத்தமிழர்களுக்காக உரத்துக்கொடுத்த குரல்களும்
    முத்துக்குமாரர்கள் மூட்டிய தீயும் எம்மக்கள் மனதில் மறைந்து விடவில்லை
    இன்று புலிகள் என்ற பெயரில் பல சருகு புலிகள் அறிக்கைகளையும் வாழ்த்துக்களையும் வழங்கி வருகிறார்கள் .பிரபாகரன் தலைமையில் புலிகள்
    என்றுமே காகிதப்புலியாக இருந்தது கிடையாது செம்மொழி மாநாட்டை
    வாழ்த்தி வந்த அறிக்கை யாருடையது?குண்டப்பாவுடையதா?நெடியவனுடையதா?
    செயற்குழு என சொல்பவர்களுடையதா?அல்லது பெரும் நடிகன் கருணாநிதியுடையதா?எது என்னவாக இருந்தாலும் தமிழை நீதிமன்ற மொழியாக்க கோரி போராடும் வழக்கறிஞர்களுக்கு ஈழத் தமிழர்களாகிய
    எமது ஆதரவு என்றுமே உண்டு. ஆனால் காந்தி உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை
    நீட்டியது ஓரளவு இரக்கமனம் படைத்த வெள்ளை இன ஆட்சியர்களுக்கு எதிராக
    மாறாக நீங்கள் காந்தியத்தை தூக்கி பிடித்திருப்பது மனித நேயம் செத்துப்போன
    வர்களுக்கு எதிராக. நாம் இதே ஆயுதத்தை காந்தியின் மைந்தர்களை நோக்கி நீட்டியதாலே அன்னை பூபதியையும் தியாகி திலீபனையும் இழந்தோம்
    அதேபோல் உங்களையும் இழந்து விடுவோமோ என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. வழக்கறிஞர்களின் போராட்டம் நான்கு சுவர்களுக்குள் மறைந்து
    போய்விடாமல் அவர்களுக்கு ஆதரவாக வெளியில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் அடையாள உண்ணாவிரதங்களை நடத்தி போராட்டத்தை
    மக்கள் முன் எடுத்து செல்லலாமே?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In