Month: June 2010

ஈழத்தமிழர்களை தொடர்ந்து வேட்டையாட இராசபக்சே இந்திய அரசினால் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறார். பழ. நெடுமாறன்.

இந்தியா, இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் - இலங்கை அதிபர் இராசபக்சே ஆகியோர் செய்துகொண்டுள்ள ஏழு உடன்பாடுகளின்படி ஈழத்தமிழர்களை ...

தமிழ்ப் பிரதேசங்களை இணையவிடாது தடுப்பதே சாத்தியம் : டக்ளஸ்

தமிழர் பிரதேசங்களான வடக்கையும் கிழக்கையும் பிரிக்கக் கூடாது என்று 13 வது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்த போதும் அதனைப் பேரினவாத அரசுகள் நடைமுறைப் படுத்தவில்லை. தமிழ்ப் பேசும் ...

விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு – பெரும் நாசவேலை.

இன்று அதிகாலை விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தர்க்கப்பட்டிருந்தது . முன்கூட்டியே இதை அறிந்ததால் பெரும் விபத்தும் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. ஈழப் போரில் இந்தியா இனக்கொலைக்கு துணை ...

பார்வதியம்மாளுக்கு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டது போன்ற தோற்றம்.

இலங்கை அரச துணைப்படை அரசியல்வாதியும் சென்னையில் கொலை, கடத்தல், மிரட்டல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு டில்லியில் கிடைத்த வரவேற்பும், இனகொலை குற்றவாளியும் பயங்கவரவாத ...

தமிழறிஞர்களை கனிவுடன் கவனியுங்கள்- கனிமொழி உருக்கம்.

சினிமா பாடலாசிரியர்கள் பா.விஜய், வாலி, வைரமுத்து, போன்ற கருணாநிதியின் நிலையக் கலைஞர்களும் தேவர் சாதித் தலைவர் சிறிதர் வாண்டையார், ஜெகத்ரட்சகன், கே.வி. தங்கபாலு, போன்ற அரசியல்வாதிகளும் செம்மொழி ...

சீபா – இந்தியா நிகழ்த்திய இனப்படுகொலையின் இரண்டாம் பாகம் : சபா நாவலன்

ராஜபக்ச இந்திய ஜனநாயகத்தின் யுத்தகால இலங்கைப் பிரதிநிதி. 90 களின் பின்னர் உருவான ஆசியப் பொருளாதாரத்தின் இராணுவ அடியாள்.

ஒப்பந்தங்கள் அல்ல – எரிக்கும் தீப்பந்தங்கள் : வை.கோ

இந்திய மேலாதிக்கவாதத் தளத்திலிருந்து வை.கோபாலசாமி ராஜபக்சவுடனான ஒப்பந்தங்களுக்கு எதிரான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு புறத்தில் இந்திய மேலாதிக்கவாதப் பிராந்திய நலன் களுக்கு சிங்கள மக்கள் எதிரானவர்கள் ...

Page 17 of 27 1 16 17 18 27