சதி…சதி தினமணி தலையங்கம்.
அமைதிப் பூங்காவான தமிழகம் வன்முறையின் விதைக்கலனாக மாறுவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதம் தமிழகத்தில் வேரூன்றுவது என்பது வருங்காலச் சந்ததியரின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் என்பதிலும் கட்சிபேதமின்றி ...
அமைதிப் பூங்காவான தமிழகம் வன்முறையின் விதைக்கலனாக மாறுவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதம் தமிழகத்தில் வேரூன்றுவது என்பது வருங்காலச் சந்ததியரின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் என்பதிலும் கட்சிபேதமின்றி ...
வைகோவின் அறிக்கை: ஈழத்தமிழ் இனத்தை நிரந்தர அடிமை இருளில் நசுக்கத் திட்டமிட்டு உள்ள ராஜபக்சேவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகல வரவேற்பு. ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாம். சிங்கள ...
டக்ளஸ் தேவானந்தா இன்று மகிந்த அரசு சார்பான நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களைக் கேள்விக்குள்ளாக்கும் இவ்வறிக்கை மகிந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துகிறது. புலம்பெயர் ...
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், தமிழக முதல்வர் மு.கருணாநிதியும் கோபாலபுரம் வீட்டில் சந்தித்தனர். கடந்த ஐந்து நாட்களுள் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பு இதுவாகும். மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகத் ...
இன்னும் சில நாட்களில் சில இலங்கைத் தமிழர்களையும், சிறிய தமிழ்த் தேசிய வாதக் குழுக்களையும் மத்திய மாநிலப் பாதுகாப்புப் படைகள் கைதுசெய்யும்..
போபால் விஷவாயு வழக்கின் முக்கிய குற்றவாளியான வாரன் ஆன்டர்சனை தப்பவிட்டது காங்கிரஸ் அரசே என்பது அம்பலமாகியுள்ள நிலையில், அதை மறைப்பதற்காக காங்கிரஸ் மேலிடம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ...
சென்னையில் இருந்து திருச்சி செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலைக் கவிழுக்கும் நோக்கோடு தண்டவாளம் தகர்த்தெரியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பிய மலைக்கோட்டை ரயிலில்தான் ப.சிதம்பரம் ...
கோவையில் ஜூன் இறுதி வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் தமிழ் செம்மொழி மாநாடு ஒரு தமிழக திராவிட அரசியல் கட்சிகளின் கலாச்சார மரபுகளுக்கு ஒப்ப, திரைப்படத்தின் காட்சிகள் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.