Month: June 2010

காங்கிரஸ் கட்சி மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்- பிருந்தாகாரத் கோரிக்கை.

இருபதாயிரம் போபால் மக்களைக் கொன்றொழித்த யூனியட் கார்பைட் இயக்குநர் வாரன் ஆண்டர்சனை முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் அவரது கூட்டாளிகளும் தனி விமானத்தில் பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி ...

ஈழம்-இந்திய அரசு தற்கொலைகளை விரும்புகிறது. தற்கொலைப் படைகளை வெறுக்கிறது.- அருந்ததிராய்

இந்திய அரசுக்கு வெட்கம் எல்லாம் கிடையாது.இது தற்கொலைகளை விரும்புகிறது. தற்கொலைப் படைகளை வெறுக்கிறது. தமிழர்கள் மட்டுமல்ல; நாடு முழுவதும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என எத்தனையோ வகையினர் ...

டக்ளஸ் தேவானந்தா கைது? – மத்திய மாநில அரசுக்கு நோட்டீஸ்

இனக்கொலை குற்றவாளியும் பேரினவாத இலங்கை அரசின் அதிபருமான ராஜபட்சேவுடன் இந்தியா வந்த ஈ.டி.பி.டி கட்சியின் தலைவர் டக்ள்ஸ் தேவானந்தாவைக் கைது செய்யக் கோரும் மனுவை இன்று விசாரித்து ...

ஈழ எழுச்சியை ஒடுக்க அரசு சதியா?சீமான் கேள்வி.

சென்னை: தமிழ் மக்களின் இந்த மனக்கொதிப்புகளை அடக்கியும் ஈழ மக்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் எழுச்சியையும் அடக்கி விடும் அற்ப நோக்கத்தோடு விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு ...

நாடகம் தொடருகிறது இம்முறை மன்மோகன் கருணாந்திக்குக் கடிதம்.

இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க இலங்கை அதிபர் ராஜபச்சேவிடம் ...

ஆண்டர்சனை தப்பவிட்டது சரிதான் -ப்ரணாப் முகர்ஜி.

இருபதாயிரம் போபால் மக்களைக் கொன்றொழித்த யூனியட் கார்பைட் நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனை தப்பவிட்ட ராஜீவ்காந்தி மற்றும் அவரது அரசியல் சகாக்கள் தொடர்பான சர்ச்சைகள் இந்தியா முழுக்க ...

தமிழர்கள் விவாகரத்தில் இந்தியா எந்த அழுத்தங்களையும் தரவில்லை- ஜி.எல். பெரிஸ்.

பேரினவாத இலங்கை அரசின் அதிபரும் போர்க்குற்றவாளியுமான ராஜபட்சேவின் இந்திய விஜயத்தின் போது இந்தியப் பெருமுதலாளிகளின் வர்த்தக நலன்களைப் பேணும் படியான ஒப்பந்தங்கள் மட்டுமே நிறவேற்றப்பட்டன. ஈழத் தமிழர் ...

சேயின் 82 வது நினைவு தினம்

போக்கோ தியரி என்று அழைக்கப்படும் கோட்பாட்டை முன்வைத்து ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராங்களை கெரில்லா யுத்த முறையில் நடத்தி வெற்றி பெற்ற சேயின் 82 வது நினைவு தினம் இன்று. ...

Page 15 of 27 1 14 15 16 27