Month: June 2010

8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.

பீஹார்,ஒரிஸ்ஸா, சட்டீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் க்ரீன் கண்ட் போருக்கு எதிரான பந்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர் மாவோயிஸ்டுகள். இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளை சுற்றி ...

தமிழக எம்.எல்.ஏ கள் மீண்டும் இலங்கை விஜயம்

வடக்கு கிழக்கின் உண்மையான நிலவரங்களை நேரில் கண்டறிவதற்காக, அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தமிழக எம்.எல்.ஏ கள் இலங்கை வரவுள்ளனர் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ...

நான் எப்படி மறக்க?.. – சேரன் – கவிதை பகிர்வு 7 : கவிதா (நோர்வே)

குருதி தோய்ந்த சமூகம், முகவரி தொலைத்த மனிதர், முகம் இல்லாத மனிதம் என்று அத்தனையும் தம் குரலில் பதிவுசெய்யும் மொழிக் காதலர்கள் கவிஞர்கள்..

மீண்டும் அமரிக்காவிற்கு இலங்கை விவகாரங்களில் அக்கறை

வெள்ளை மாளிகையின் உயர் நிலை உத்தியோகத்தர்கள் நேற்று இலங்கை சென்றுள்ளனர். சமந்தா பவர், டேவிட் பிரஸ்மன் ஆகியோர் இன்று இலங்கை சென்று மகிந்த ராஜபக்ச உட்பட பல ...

தண்டவாளம் தகப்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ தொடர்பு?

விழுப்புரம் அருகே சித்தணி அருகே சேலம் ரயில் கடந்து சென்ற போது தண்டவாளம் தகர்க்கப்பட்டதாகவும் அதைப் பார்த்த ரயில்வே கார்டு தகவல் சொல்லி பின்னால் வந்த ரயிலை ...

தமிழ் வழக்காடு மொழி மக்கள் போராட்டம் – நெடுமாறன் அறிவிப்பு.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக்கோரி மதுரை வழக்கறிஞர்கள் 6 பேர் சாகும்வரை உண்ணா ...

தமிழை நீதிமன்ற மொழியாக்கக் கோரி வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்.

தமிழக முதல்வர் கருணாநிதி செம்மொழி மாநாடு அறிவித்துள்ளார். தேவர் சாதி சங்கத் தலைவர் வாண்டையார், வாலி, வைரமுத்து, பா.விஜய் போன்ற திமுக ஆதரவு சினிமாக் கவிஞர்கள் திமுக ...

சென்னை – காதலியை பாலியல் வன்முறை செய்ய காதலனைக் கொன்ற கொடூரம்.

தனியார் மயம் தாரள மயம் அறிமுகமான இந்த பதினைந்து ஆண்டுகளில் மக்களின் பெரும்பாலான இந்திய மக்களின் வாழ்வு வறுமையை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறது. வறுமையால் தற்கொலையின் விளிம்பில் தள்ளப்படும் ...

Page 14 of 27 1 13 14 15 27