Month: March 2010

ரஷ்ய உதவியுடன் இந்தியாவில் 12 அணு உலைகள்.

இந்தியாவில் குறைந்தது 12 அணு உலைகளை ரஷ்யா நிர்மாணிக்கவுள்ளதாக அந்நாட்டுக்குச் சொந்தமான அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் தெரிவித்துள்ளது. ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ...

“வல்லுறவால் பாதிக்கப்பட்டவர், வல்லுறவு புரிந்த வரை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்”:ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்.

வல்லுறவால் பாதிக்கப்பட்டவர், வல்லுறவு புரிந்த வரை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆலோசனை கூறியதற்கு ஜனநாயக மாதர் ...

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது:அமெரிக்க ராஜாங்கச் செயலகம்

பயங்கரவாத மற்றும் அவசர காலச் சட்டங்களை சில அரசாங்கங்கள் மிகையாகப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்க ராஜாங்கச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வருடாந்த மனித ...

தேர்தலும் சமகால நிகழ்வும் : புதிய திசைகள் கூட்டம்

Start Time: 5:00 PM End Time: 8:00 PM இலங்கைத் தேர்தலும் சமகால நிகழ்வும் பற்றிய கலந்துரையாடல் புதிய திசைகள் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைவரும் ...

ரஷ்யப் பிரதமர் புடின் இன்று இந்தியா வருகை!

  ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின் 3 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் இந்தியா வுக்கு இன்று (வெள்ளி)  வருகிறார். இப்பய ணத்தில் இரு நாடுகள் இடையே 1000 கோடி ...

சரத் பொன்சேகாவை விசாரிக்க இரண்டு இராணுவ நீதிமன்றங்கள்!

  இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா அவர்கள் இரண்டு இராணுவ நீதிமன்றங்களை எதிர்கொள்ளவுள்ளார். அவற்றின் நீதிபதியாக ...

நிலநடுக்கத்தால் பத்தடி இடம்பெயர்ந்த சிலி நகரம்!

கடந்த மாதத்தில் சிலி நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் கான்செப்சியன் என்ற நகரமே மேற்கு நோக்கி பத்து அடி நகர்ந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்ல, ...

Page 14 of 21 1 13 14 15 21