Month: March 2010

பொன்சேக்காவின் மனுவை விசாரிப்பதைத் தவிர்ப்பதற்காக வெளிநாடு செல்லுமாறு பிரதம நீதிபதிருக்கு அழுத்தம்!

     உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சரத் பொன்சேக்காவின் அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதைத் தவிர்ப்பதற்காக வெளிநாடொன்றுக்குச் செல்லுமாறு பிரதம நீதிபதி ...

சர்வாதிகார ஆட்சிக்கான அரசியலமைப்பை உருவாக்க முனையும் இலங்கை அரசு!

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரவில்லை. மாறாக சர்வாதிகார ஆட்சிக்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்காகவே அதனை கோருகிறதென முன்னாள் எம்.பியும். ஐ.தே.கவின் பொதுச் செயலாளருமான ...

கொழும்பு பிரி.உயர் ஸ்தானிகராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

உலக தமிழர் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண், வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் ஆகியோர் கலந்துகொண்டமைக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் முன்பாக ...

புதிய ஜனநாயக கட்சி-பாராளுமன்றத் தேர்தலில்:ஊடகங்களுக்கான அறிக்கை.

  புதிய ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு இல - 6 நுவரேலியா மாவட்டம் சுயேச்சைக் குழு இல - 5 ஊடகங்களுக்கான அறிக்கை,        27.02.2010 ...

மூன்று பிரதான அரசியல் கட்சிகளும் இனவாதத்தைப் பரப்பி வருகின்றன : விக்கிரமபாகு

நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மூன்று பிரதான அரசியல் கட்சிகளும் இனவாதத்தைப் பரப்பி வருகின்றன. இதனால் சிறுபான்மை இன மக்கள் ஓரங்கட்டப்படுவதுடன் தமது உரிமைகளுக்காக ...

Page 21 of 21 1 20 21