Month: March 2010

வடக்கு கிழக்கில் 147 இராணுவ முகாம்கள்!

   இராணுவ தேவைகளின் பின்னர் கலைக்கப்பட வேண்டிய வடக்கு கிழக்கு மற்றும் அதன் எல்லை பிரதேசங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் மற்றும் பிரிவுகளை நிரந்தரமான முகாம்களாகவும் ...

ஜான் ஆப்ரஹாமின் அம்மா அறியான்-அரை நூற்றாண்டு அரசியல்:யமுனா ராஜேந்திரன்

புரட்சியின் மிக ஆதாரமான புரட்சிகரக் கட்சிகளின் அமைப்பு சார்ந்த பிரச்சினைகளையும், புரட்சியின் தத்துவார்த்த அம்சங்களையும், முழுமையான மானுட விடுதலை எனும் அடிப்படையில் நக்ஸலிச அரசியல் செயல்பாடுகளையும்...

இலங்கையின் வடக்கு-கிழக்கு பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ள இந்தியாதிட்டம்!:தபர அமில தேரர்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட வரைபை இலங்கை அரசாங்கத்திடம் நிருபமா ராவ் காண்பித்துள்ளார். அரசாங்கம் ...

மீள் குடியேற்றம்:நிற்கதியாகவுள்ள கோவில் குளம் பிரதேச மக்கள்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கோவில் குளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்த நிலையில் சிறு கண்டல் நலன்புரி நிலையம், கழிமோட்டை நலன்புரி நிலையம் ...

யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகத்தை அமைக்க இந்தியா முடிவு செய்தது ஏன்?

 இலங்கையின் வட மாகாணத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவரும் நிலையில்,யாழ்ப்பாணத்தில் இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதென்ற இந்தியாவின் தீர்மானமானது தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். யாழ்.குடாநாட்டில் 5 பிரதான ...

மன்னார் வளைகுடாவில் தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம்!

 பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளும் காணாமல் போகும் அபாயம் உருவாகியுள்ளது. 2 தீவுகள் ஏற்கனவே கடலில் மூழ்கிவிட்டன. மற்ற ...

மகளிர் மசோதாவுக்கு எதிரான போராட்டம் தொடரும்!: லாலு பிரசாத்

 மகளிர் மசோதாவிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்தார். மசோதா தொடர்பான கட்சியின் நிலையில் எவ்வித சமரசத்துக்கும் ...

திட்டமிடும் தத்துவங்கள் – எச்சரிக்கைக் குறிப்பு : சபா நாவலன்

சார்பியல்,அமைபியல் சார்பியல், அமைப்பியல்,பின் - அமைப்பியல், பின் நவீனத்துவம், அடையாள அரசியல் - திரிபுகளின் அரசியல்

Page 13 of 21 1 12 13 14 21