Month: March 2010

‘ஏக்கோனுக்கு’ த் தடை – சக்தி – சிரசவிற்கு குண்டர் தாக்குதல் : சுதந்திரத்திற்கான அரங்கின் அழைப்பாளர் குழு

உலகத்தில் பிரசித்தி பெற்ற பாடகரும் பாடலாசிரியருமான 'ஏக்கோனின்' இசைக் கச்சேரியை இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஊடக அனுசரணை வழங்க ஒப்புக்கொண்டிருந்தமையால் 'சக்தி' – 'சிரச' ...

இலங்கையில், அடுத்த நாடாளுமன்றம் மிகவும் ஆபத்தானது:ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

அடுத்த நாடாளுமன்றம் மிகவும் ஆபத்தானதாக அமையப் போகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற, கண்டி மாவட்ட இளைஞர் பேரவையின் ...

நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு மறுப்பு – பழ. நெடுமாறன் கடும் கண்டனம்..

மக்கள்  உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :இராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டும், பதினெட்டு ஆண்டுக் காலத்திற்கும் மேலாகச் சிறையில் இருந்து வரும் நளினியையும் ...

கருணாநிதி அரசின் முடிவிற்கு எதிராக நளினி மேன் முறையீடு!

கருணாநிதி அரசின் முடிவை எதிர்த்து நளினி மேன்றையீடு செய்யப்போவதாக முடிவெடுத்துள்ளார். இத்தகவலை வேலூர் சிறையில் இருக்கும் நளினியை சந்தித்து விட்டு வெளியே வந்த பின்பு வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ...

கொலைகளை உரிமைகோரும் புலிகள்– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று)

துப்பாக்க்கியைத் தன்னுடனேயே வைத்துக்கொண்ட பிரபாகரன், அடிக்கடி அதைத் தொட்டுப்பார்த்துக் கொள்வார். குழந்தைகள் போல தன்னோடு வைத்துக்கொண்டே உறங்கச் சென்றுவிடுவார். சில வேளைகளில் நள்ளிரவு கடந்த வேளைகளிலும் திடுமென ...

அனைத்து மக்களுக்குமான புதிய-ஜனநாயக கட்சியின் சுயேட்சைக் குழு 06ன் அறைகூவல்!

     அன்பார்ந்த தமிழ் மக்களே! • தமிழ்த் தேசியம் என்னும் போர்வையில் பிற்போக்கான கொள்கைகளை முன்னெடுத்து தமிழ் மக்களை அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் உள்ளாக்கிய அனைத்து தமிழ்த் தலைமைகளையும் நிராகரியுங்கள். ...

மூத்த பத்திரிகையாளர் தோழர் மாஜினி மறைவு

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சிறந்த எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான தோழர் மாஜினி (ரா.ரங்கசாமி) தனது 90வது வயதில் ஞாயிறன்று இரவு காலமானார். தனது கடைசி மூச்சு வரை கம்யூனிச ...

ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

ஊடகங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி ஊடகவியலாளர்கள் இன்று கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தினர். வன்முறைகளுக்கு எதிரான ...

Page 1 of 21 1 2 21