மக்களை விடுவிக்குமாறு கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம்!
வடக்கில் மூன்று லட்சம் தமிழ் மக்கள் பலவந்தமாக தடுத்துவைத்திருப்பதைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை வெற்றிகொள்ளும் அமைப்பினால் கொழும்பு புறக்கோட்டை ...







