Year: 2009

28 வது பெண்கள் சந்திப்பு 2009.

 28 வது பெண்கள் சந்திப்பு 2009 புலம்பெயர் வாழ் பெண்களின் 28வது பெண்கள் சந்திப்பானது  எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10ம் திகதி சனிக்கிழமை சுவிஸில்  நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிகள் ...

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஐவர் சுட்டுக்கொலை.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை முதல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குறைந்தது ஐந்து செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களே, அங்குள்ள ...

ஆந்திர முதல்வர் பலி இதுவரை 500 பேர் பலியாகி உள்ளார்கள் அதிர்ச்சித் தகவல்கள்.

விமான விபத்தில் பலியான ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழிந்து விட்ட போதிலும் ஆந்திராவில் தற்கொலைகள் நின்றபாடில்லை. கடந்த முன்று ...

இந்தியாவுக்கு யுரேனியம் தர மறுத்து விட்டது ஆஸ்திரேலியா

ஆணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடான இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா அணு சக்திக்கு ஆதாரமான யுரேனியத்தை தர மறுத்துள்ளது. இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய    துணைப் ...

இது ஹிட்லர் கால ஆட்சி முறை-ஏராளமான ஊடகவியலாளர்கள் மெளனித்துள்ளனர்:ஜே.வி.பி.

 பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான சட்ட அதிகாரங்கள் இன்மையின் காரணமாகவே அவசரகால சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்கினோம்.  எனினும், இந்த மேலதிக அதிகாரங்களைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் ...

அனல்மின் நிலையம் அமைக்க இந்திய குழு இலங்கை வருகை:சம்பூர் மக்கள் எதிர்ப்பு.

  இலங்கையின் கிழக்கே திருகோணமலையின் சம்பூர் பகுதியில் இருக்கின்ற உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தேசிய அனல் மின் நிலையத்தின் உயர்மட்ட ...

இந்திய அரசின் ஆலோசனையுடன் ஈழத் தமிழருக்குரிய அரசியல் தீர்வு!:TNA

தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு ஒன்றைக் காணக்கூடிய வகையில் தாம் முன்வைக்கவுள்ள யோசனைகள் தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளனர். இந்திய ...

Page 90 of 230 1 89 90 91 230