Year: 2009

வன்முறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்டவர்களின் நீதிக்காகவும் நான் எப்போதும் போராடி வந்திருக்கிறேன்:திஸ்சநாயகத்தின் நீதிமன்ற வாக்குமூலம்

ஆனால் அவர்கள் சொன்னதை எழுதும்படி மிரட்டினார்கள். நான் ஒத்துழைத்தால் சீக்கிரம் விடுதலை ஆக முடியும் என்றும் ராஸிக் சொன்னார்.

மக்களின் பணத்தைக் கொள்ளையிட்டே மஹிந்த ராஜபக்சவின் இரகசிய மாளிகை நிர்மாணிக்கப்பட்டுள்ளது!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரி ஒருவரின் பெயரில் மாத்தறை - தெனியாய பிரதேசத்தில் முழுமையான வசதிகளுடன் கூடிய சொகுசு மாளிகையொன்று நிர்மாணிப்பதற்காகவும், அந்தக் காணியை கொள்வனவு செய்வதற்காகவும் ...

கருணாநிதியின் இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு!

அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இந்தியாவின் தேசிய நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ...

திசநாயகத்திற்கு சிறைத் தண்டனை – சென்னையில் கண்டனக் கூட்டம்.

இந்த நூற்றாண்டில் மனித உயிர்களை மலிவானதாக்கி, மனித உரிமைகளை அரிதாக்கிவிட்ட “பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ..

காஞ்சீவரம் -கசப்பான அனுபவம்:சுப்ரபாரதிமணியன்

காஞ்சீவரம் தமிழ்த் திரைப்படம் தேசிய விருது பெற்றுள்ளது. சென்றாண்டு கேரளா திரைப்படவிழாவில் அதை முதலில் பார்த்தேன். அதிர்ச்சியடைந்தேன்.

கொழும்பில் மீண்டும் வெள்ளை வான் கடத்தல்கள்.

கொழும்பில் மீண்டும் வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. வத்தளை, புறக்கோட்டை, மொறட்டுவை ஆகிய பகுதிகளில் வசித்து வந்த மூவர் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளனர் ...

கொலைகளும் தற்கொலைகளும் நிறைந்த கொடுங்கனவாய் மாற்றப்பட்ட தமிழீழம் : ஜமாலன்

இந்நிலையி்ல் இப்பொழுது போரில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பது என்கிற அடிப்படையை பிரச்சனையாகக் கொண்டு, அதற்க்கான உடனடித் தீர்வு என்ன?

கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா விசாரணை.

கிழக்குத் திமோரில் இந்தோனேசிய சிறப்புப் படையினரால், 1975 ஆம் ஆண்டில், 5 செய்தியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போர்க்குற்றப் புலனாய்வுகளை ஆரம்பித்துள்ளதாக ஆஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் ...

Page 88 of 230 1 87 88 89 230