வன்முறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்டவர்களின் நீதிக்காகவும் நான் எப்போதும் போராடி வந்திருக்கிறேன்:திஸ்சநாயகத்தின் நீதிமன்ற வாக்குமூலம்
ஆனால் அவர்கள் சொன்னதை எழுதும்படி மிரட்டினார்கள். நான் ஒத்துழைத்தால் சீக்கிரம் விடுதலை ஆக முடியும் என்றும் ராஸிக் சொன்னார்.







