Year: 2009

ஊடகப் படுகொலைகளை நிறுத்துக : A Coalition for Warless Sri Lanka

ஊடகப் படுகொலைகளை நிறுத்துக ! ஊடகத்தை சுதந்திரமாக விடுங்கள்!   அரங்கக்கூட்டம் லசந்த விக்கிரமதுகங்க நினைவாக   சிறிலங்காவில் நடக்கும் ஊடகப் படுகொலை உடனடியாக நிறுத்தக்கோரும் ஆதரவுக்கூட்டத்திற்கு தமிழ்ச் ...

இலங்கை இராணுவத்திற்கு தமிழகம் வழியாக இந்தியா இராணுவ தளபாடங்கள்?

27.01.2009. இலங்கை அரசுக்கு உதவுவதற்காக, மத்திய அரசு தற்போது நவீன ரக பீரங்கிகளையும், இராணுவ தளபாடங்களையும் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் இருந்து ரெயில் மூலம் தமிழகம் ...

விடுதலைப் புலிகளுக்கு இந்தியா அனுதாபம் காட்டாது :பிரணாப் முஹர்ஜி.

27.01.2009. விடுதலைப் புலிகளுக்கு இந்தியா அனுதாபம் காட்டாது எனத் தெரிவித்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, மோதல்களில் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் எனத் ...

புலிகளின் நிலைகள் படைகள் வசம்!

அதிகாலை 6.30 மணியளவில் குண்டுவீச்சை துவக்கிய விமானங்கள் பகல் 12.30 மணி வரை பல்வேறு பகுதிகளில் குண்டுகளை வீசியதாக விமானப்படை செய்தி தொடர்பாளர் ஜனக நாணயக்காரா தெரிவித்துள்ளார். ...

புலிகள் கலைக்கப்பட்டால்….. : ஆதித்யன்

சற்றே ஆழப் பார்ப்போமானால், சிறீ லங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தம் என்பது, வெறுமனே இரண்டு பாசிச அமைப்புக்களிடையேயான போர் என்ற நிலையைத் தாண்டி, ...

பிரபாகரனைப் பிடித்துவிடுவோம் : இராணுவத் தளபதி

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்போம் என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொழும்பு ...

300 அப்பாவிகள் பலி ?: உக்கிரமடையும் அரச பயங்கரவாதம்!

அரசாங்கம் பாதுகாப்பு வலயமாக அறிவித்த முல்லைத்தீவு உடையார் கட்டு பிரதேசத்தில் படையினர் இன்று அதிகாலை முதல் மேற்கொண்டு வரும் கடும் எறிகணை தாக்குதல்களினால் காயமடைந்த 100க்கும் மேற்பட்ட ...

எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகராக எந்தவொரு அரசியல் தலைவரும் இலங்கையில் இல்லை :கருணா.

26.01.2009. இன்றைய எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகராக எந்தவொரு அரசியல் தலைவரும் இலங்கையில் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா) தெரிவித்தார். நுவரெலியா ...

Page 216 of 230 1 215 216 217 230