Year: 2009

குவாண்டநாமோ சிறையை மூடுவதில் சிக்கல்: கைதிகளின் ஆவணங்கள் இல்லை.

26.01.2007. குவாண்டநாமோவில் பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 245 கைதிகளை விடுதலை செய்வதற்கும், சிறையை மூடுவதற்கும் பின்னடைவு ஏற்பட் டுள்ளது. சிறைக்கைதிகள் பற்றிய ஆவணங்கள் ...

சிவில் சமூகமும்; என்.ஜி.ஓ சமூகமும் :திருமுகன்

சிவில் சமூகம் என்ற கருத்தாக்கம் முதலில் இத்தாலிய மாக்ஸியச் சிந்தனையாளரும் ஃபாஸிஸ எதிர்ப்புப்போராளியுமான அந்தோனியோ கிராம்ஸ்ச்சியால் முன்வைக்கப்பட்டு விருத்தி செய்யப்பட்டது. அவர் அரசு யந்திரத்தின் கருவிகளாகச் செயற்படுகிறவர்களையும் ...

முல்லைத்தீவு நகர் படையினர் வசம்;புலிகள் அணை உடைத்துப் பாய்ந்த நீரூடாகப் படகுகளில் தாக்குதல்.

25.01.2009.முல்லைத்தீவு நகரத்தை இலங்கைப் படையினர் இன்று தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இராணுவத்தின் 59வது பிரிவின் ஒரு அணி இன்று காலை முல்லைத்தீவு ...

முதலாளித்துவம்; பொலிவியாவில் ஈவோ மொரால்சை வீழ்த்தத் கிறிஸ்தவ மதத்தைக் கையில் எடுத்துள்ளது.

25.01.2009 பொலிவியாவில் புதிய அரசியலமைப்புத் திட்டம் குறித்த தேசிய வாக்கெடுப்பு வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் மதத்தின் தலையீடு அதிகரித்துள்ளது. ஒரு கிறிஸ்தவ மத தேவாலயம் வெளியிட்டுள்ள ...

முல்லைத்தீவு கல்மடுக்குள அணை புலிகளால் தகர்ப்பு :600ற்கு மேற்பட்ட படையினர் காணாமல் போயிருக்கலாம்?

24.01.2009 முல்லைத்தீவு கல்மடுக்குள அணையை இன்று காலை புலிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளமையினால், பரந்தன் பூநகரி பிரதான வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய ...

இன்று; முதலாளித்துவ பயங்கரவாதத்தை தோலுரிக்கும் மாநாடு !

இன்றைக்கு உலகத்தை ஆட்டி படைக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை தோலுரிக்கும் மாநாடு இன்று ஞாயிறு 25-ஜனவரி-2009 அன்று அம்பத்தூரில்  நடக்க இருக்கிறது. காலை (எஸ்.வி.நகர்)ஓரகடத்தில் கருத்தரங்கமும், மாலை அம்பத்தூர் OTயில் ...

ருவண்டாப் படையினரால்; காங்கோலிய கிளர்ச்சிக்குழுவின் தலைவர் என்குந்தா கைது.

24.01.2009. காங்கோலிய கிளர்ச்சிக்குழுவின் தலைவரான லாரண் என்குந்தா அவர்கள் ருவண்டா பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கோ ஜனநாயகக் குடியரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். காங்கோலியப் படைகளால் எல்லையைக் கடந்து ...

ஒதுக்கப்படும் முஸ்லிம், தலித், பழங்குடி குழந்தைகள்:சிறுவர் உரிமைகளுக்கான எச்.ஏ.கியூ மையம்.

போதிய எடையின்றிக் காணப்படும் குழந்தைகளில் முஸ்லிம் குழந்தைகள்தான் அதிகம் என்றும், போதிய உணவு கிடைக்காத குழந்தைகளில் பழங்குடியினக் குழந்தைகள்தான் அதிகம் என்று சிறுவர் உரிமைகளுக்கான எச்.ஏ.கியூ மையம் ...

Page 217 of 230 1 216 217 218 230