இலங்கைப் படுகொலைகள் : நவநீதம்பிள்ளை கவலை
வன்னிப் பிரதேசத்தில் சுமார் 250,000 சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ...







