Year: 2009

தடைசெய்யப்பட்ட இரசாயணக் குண்டுத் தாக்குதல்களால் பலருக்கு எரிகாயங்கள்:ஏ.எவ்.பி. செய்திச்சேவை.

வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருபவர்களில் சிலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவ்வைத்தியசாலையில் பணியாற்றும் பிரான்ஸ் வைத்தியர்கள் கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு அமையத் தடைசெய்யப்பட்ட ...

“நேபாளத்தில் புதிய அரசொன்றை அமைப்பதற்கான சதித்திட்டத்திற்காக கேவலமான செயலில் இந்தியா”: பிரசண்டா

நேபாளத்தில் புதிய அரசொன்றை அமைப்பதற்கான சதித்திட்டத்திற்காக நேபாளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்கியும் விற்றும் மிகக் கேவலமான செயலில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக பதவி விலகியுள்ள முன்னாள் பிரதமர் பிரசண்டா ...

புலிகள்;அப்பாவி பொதுமக்களை கொல்வதை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஊக்குவிக்கிறார்:இலங்கை அதிகாரி குற்றச்சாட்டு.

இலங்கையில் விடுதலைப்புலிகள் அப்பாவி பொதுமக்களை கொல்வதை, பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கவனப்பிசகாக ஊக்குவிப்பதாக இலங்கை அரசாங்க மூத்த அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை ...

புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் ஷெல் வீச்சில் படுகாயம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் என்று அழைக்கப்படும் இராசையா புனிதரூபன் அவர்கள் இன்று அதிகாலை இலங்கை இராணுவத்தின் கடும் ஷெல் வீச்சில் படுகாயம் அடைந்துதுள்ளார் ...

கோர நிகழ்வு : ஆயிரக்கணக்கானோர் ஒரிரவுக்குள் படுகொலை!

வன்னியில்  நேற்றிரவும் மட்டும் 300 இற்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்  அங்கு மருத்த்துவப் பணிகளை மேற்கொள்ளும் மருத்துவரொருவரை மேற்கோள் காட்டி  பீ.பீ.சி செய்திச் சேவையும்  ...

இலங்கை விவகாரம் : ஐ.நா பாதுகாப்புச் சபையில்!

சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான அறிக்கையினை நாளை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் வெளிவிவகார அமைச்சரும் சமர்ப்பிக்கவுள்ளதாக ...

மோதல் இடம்பெறும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை!!: மன்மோகன் சிங்.

இலங்கையின் வடக்கே மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.முதல்ர் கருணாநிதியை சந்திப்பதற்காக பிரதமர் ...

பாதுகாப்பு வலயத்தின் மீது இலங்கை இராணுவம் தாக்குதல்:அதிகமான பொதுமக்கள் படுகொலை.

அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தின் மீது இலங்கை இராணுவம் சனிக்கிழமை இரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான செல் தாக்குதலில் அதிகமான பொதுமக்கள் படுகொலை ...

Page 159 of 230 1 158 159 160 230