Year: 2009

இலங்கையின் அரச படைகள்; மருத்துவமனை மீது தாக்குதல்:45 பேர் பலி

இலங்கையின் வடக்கே மோதல் நடக்கும் பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையின் மீது இலங்கையின் அரச படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த ...

முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல்; புலிகளால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது!!: ஆனந்தசங்கரி.

முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் காயமடைந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு மருத்துவக் குழு அனுப்பிவைக்கப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், வடபகுதி ...

லசந்த விக்ரமதுங்கவின் ஞாபகார்த்தமாக இணையத்தளம்…

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் ஞாபகார்த்தமாக www.unbowedandunafraid.com என்ற பெயரில் இணையத்தளம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியராக ...

லண்டனில் மீண்டும் வீதி மறியல்;இந்த நடவடிக்கைகள் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கண்டனக்குரல்கள்.

இலங்கையில் மோதலில் அகப்பட்டிருக்கும் மக்களை காப்பாற்றக் கோரி லண்டனில் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களால் திங்கட்கிழமை வீதி மறியல் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. லண்டன் நாடாளுமன்றத்துக்கு அருகே உள்ள ...

இந்தியாவின் நோக்கம் முழு இலங்கையையும் தன்னகத்தே கொண்டு வளங்களை சூறையாடுவதே: ரில்வின் சில்வா.

இலங்கையின் தேசியப் பிரச்சினையில் பிரிட்டன், அமெரிக்கா உட்பட ஏனைய சர்வதேச நாடுகளை விட இந்தியாவே தேவைக்கு அதிகமான அழுத்தங்களை கொடுத்து வருகின்றது. இந்தியாவின் நோக்கம் முழு இலங்கையையும் ...

ஐ.நா குற்றச்சாட்டு ஆதாரமற்றது : இலங்கை அரசு

பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா.வின் இலங்கை பேச்சாளர் கோர்டன் வைஸ் எவ்வித ஆதாரங்களுமின்றி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவற்றை இலங்கை அரசாங்கம் முற்றாக ...

தடுப்புமுகாம்கள் – முட்கம்பி வேலிக்குள் இறந்து போகும் குழந்தைகள்.

இலங்கை போர்ப்பகுதியிலிருந்து  வெளியேறிய அகதிகள் தடுப்பு முகாமில், வசிக்கும் பெண்ணொருவரிடம் உணவையோ உடையையோ வாங்க முடியவில்லை. அப்பெண்மணி ஒரு உதவிப் பணியாளரிடம் பணம் கொடுத்து சில உடைகளையும் ...

வெசாக் கொண்டாடும் போது மக்கள் படுகொலை : மனோ கணேசன்

பாதுகாப்பு வலயத்தில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட பெருந்தொகை மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. சபையும், சர்வதேச செய்தி ஊடகங்களும் தெரிவிக்கின்றன. இந்நிலையில், எதுவுமே நடக்கவில்லையென்றோ அல்லது ...

Page 158 of 230 1 157 158 159 230