Year: 2009

எமது படைவீரர்கள் பயங்கரவாதத்துடன்சேர்த்து சமஷ்டியையும் புதைத்துவிட்டனர்:விமல் வீரவன்ச.

பயங்கரவாதத்துடன் சேர்த்து, சமஷ்டியும், புதைக்கப்பட்டு விட்டதால் அந்த "சமஷ்டிச் சடலத்தை' மீண்டும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் விடமாட்டோமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச சபையில் ...

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க அவசியமில்லை : இந்தியா.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விவாதிக்க அழைக்கப்பட்டுள்ள சிறப்பு கூட்டத்தின் நோக்கமும் பயனும் குறித்து தமக்கு கடுமையான தயக்கங்கள் இருப்பதாக இந்தியா கூறியுள்ளது. இலங்கையில் நீண்ட காலமாக ...

புலிகளின் சரணடைவு அரசியலும் புத்துயிர் பெறும் சிங்கள பெளத்த மேலாதிக்க வாதமும் : சபா நாவலன்

தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் தத்துவார்த்தப் பின்புலமாக அமைந்த மேலாதிக்க வாதம் ஒரு புறத்தில் புத்துயிர் பெற மறுபுறத்தில் இதற்கான எதிர்ப்பு அரசியலென்பது, புலிகளின் அழிவிற்குப் ...

எமது தலைவர் வீரச்சாவடைந்தாலும் அவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு அப்படியே இயங்கிறது: தயாமோகன்.

இலங்கையில் எஞ்சியிருக்கும் விடுதலைப்புலிகள் தமது இருப்பிடத்துக்கு அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று சரணடைய வேண்டும் என்று காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் ...

இலங்கையின் யுத்த வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த ரஷ்யாவுக்கு நன்றி:ஜாதிக ஹெல உறுமய நினைவு சின்னம் பரிசு!

இலங்கையின் யுத்த வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தது மட்டுமல்லாது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்காக குரல் கொடுத்தும் வரும் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமய ...

“இலங்கை செய்த கொடுமைகளை எல்லாம் இந்தியா ஆதரிப்பதாகத்தான் அர்த்தம்”: டி. ராஜா.

இலங்கை நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர் ஜெனீவாவில் தொடங்கியது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் ...

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்படுவர்

இலங்கை பிரச்சினை முடிவுக்கு வந்ததும், இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்று அவர் பதவி ...

இலங்கையை ஆதரித்து வெளிநடப்புச் செய்த இந்தியா!

இந்தியாவினால் தலைமை தாங்கப்பட்ட ஆசிய நாடுகளில் பாகிஸ்தான், மலேசியா ஆகியன  இன்றைய இலங்கை அரசின் மீதான மனித உரிமை மீறல் குற்றச் சாட்டை விசாரணைக்குட்படுத்தும் அமர்வு கைவிடப்பட ...

Page 145 of 230 1 144 145 146 230