Year: 2009

முகாம்களில் பார்த்த மக்கள் மோதல் வலயத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்தவர்களாக இல்லை?

இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழ் மக்கள் முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த முகாம்களுக்கு ஐ.நா. நிதியுதவி வழங்குகின்றமை சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்று ஐ.நா.விலுள்ள ...

இலங்கை மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து உறுப்பு நாடுகள் உதாசீனமான போக்கையே கடைபிடித்து வருகிறது:HRW

இலங்கை அரசாங்கத்தினாலும், தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை  உறுப்பு நாடுகள் உதாசீனமான ...

இனப்பிரச்சினைக்குத் தீர்வு:அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்கான பாராளுமன்ற சூழல் தற்போது இல்லை

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பிரபாகரனும், பிரபாகரன் பெயரிலான செயற்பாடுகளும் தடையாக இருந்ததாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தத் தடைகள் இப்போது நீங்கியுள்ளதனால், விரைவில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ...

இலங்கை அரசு தனது விருப்பப்படி நடந்து கொள்ளலாம்!! : ஐ.நாவில் தீர்மானம்

இந்தியா, சீனா, கியுபா,எகிப்து உட்பட 47 நாடுகள் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கை அரசை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இது ...

கிழக்கு மாகாண காட்டுப்பகுதியில் புலிகள்-இராணுவம் மோதல்

அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் இன்று இராணுவ கொமாண்டோ படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது. அந்த ...

வடக்கு கிழக்கில் இந்திய எண்ணெய் நிறுவன எரிபொருள் நிரப்பும் 300 நிலையங்கள்.

வடக்கு கிழக்கில்; புதிதாக தமது எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறக்கவுள்ளதாக இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுரேஷ் குமார் தெரிவித்தார். இலங்கை இந்திய எண்ணெய் ...

இலங்கை அரசு சரணடைய வந்த விடுதலைப் புலிகளைக் கொலை செய்துள்ளது:நவநீதம்பிள்ளை.

பொதுமக்கள் மீது இலங்கை அரசாங்கம் கனரக ஷெல் தாக்குதல்களை நடத்தியதுடன், சரணடைய வந்த விடுதலைப் புலிகளைக் கொன்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவீ பிள்ளை தெரிவித்துள்ளார். ...

வாக்குறுதிகளும் வார்த்தையாலங்களும் தமிழ் மக்கள் கேட்டுக்கேட்டு புளித்துப்போனவை: வ.திருநாவுக்கரசு.

  நாடு "மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது' (United Again) என்ற செய்தி சென்ற 18 ஆம் திகதி ஆங்கில இதழொன்றில் (Daily Mirror) வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு முதல்நாள் வன்னியில் ...

Page 144 of 230 1 143 144 145 230